tag:blogger.com,1999:blog-314201890626948568.post1200717733084090788..comments2023-04-06T17:02:31.516+05:30Comments on கீழக்கரை செய்திகள் KEELAKARAITIMES: சாலையில் தேங்கும் கழிவுநீரால் தொற்றுநோய் பரவும் அபாயம்!Hameed Yasinhttp://www.blogger.com/profile/04326517941591681066noreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-314201890626948568.post-42070718791523194672013-09-12T21:14:19.105+05:302013-09-12T21:14:19.105+05:30 இது எல்லாம் எங்களுக்கு முக்கியமில்லை.படித்தவர்கள்... இது எல்லாம் எங்களுக்கு முக்கியமில்லை.படித்தவர்கள் எதையாவது சொல்லிக் கொண்டு இருங்கள். இப்போது எங்களுக்கு 54 லட்சம் செலவில் 9 பொது கழிப்பிடம் கட்டுவது தான் பிரதான முக்கியம். விஷ கொசுக்களை ஒழிக்க, உற்பத்திக்கு காரணமாக இருக்கும் வழிந்தோடும் வாறுகால் கழிவு நீர்களை மூடி போட்டு தடை செய்வது எல்லாம் எங்களுடைய வேலை இல்லை.நீங்களே பார்த்துக் கொள்ளுங்கள். வாறுகால் மூடி போட்டால் சில லட்சங்களைத் தான் பார்க்க முடியும். பொது கழிப்பிடம் கட்டினால் பல லட்சங்கள பார்ப்போம்ல!!!!கீழக்கரை அலி பாட்சாnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-314201890626948568.post-89615138758644440122013-09-12T19:06:42.022+05:302013-09-12T19:06:42.022+05:30இந்த செய்தி பொய்யுரையாகும்.இது போன்ற சுகாதார குறைப...இந்த செய்தி பொய்யுரையாகும்.இது போன்ற சுகாதார குறைபாடுகள் அறவே இல்லாதததினால் தானே இந்தியாவின் திட்டக் கமிஷனின் துணைத் தலைவர் மாண்டேக் அலுவாலியா அவரின் பிரத்தியோக உபயோகத்திற்காக இருந்த கழிவறையை ரூபாய் 35 லட்சம் செலவழித்து பராமரித்து நாட்டின் பொருளாதாரத்தை நிலை நிறுத்தியது போல நகராட்சியும் ஊரைச்சுற்றி ஒன்பது பொது கழிப்பிடங்களை பொது மக்களுக்காக 54 லட்ச செலவில் கட்ட டெண்டர் விட இருக்கிறார்கள்.<br /><br />துத்தேரி......மங்காத்தாவின் தங்கச்சி மகன்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-314201890626948568.post-45273861410044513512013-09-12T09:11:31.626+05:302013-09-12T09:11:31.626+05:30இது கீழக்கரை மக்களின் அறியாமை , விழிப்புணர்வு , ஒற...இது கீழக்கரை மக்களின் அறியாமை , விழிப்புணர்வு , ஒற்றுமை இன்மைய காட்டுகிறது,இது போன்று சுகாதாரம் கேடு இருக்கும் பொது அப்பகுதி பொது மக்கள் ஒன்று கூடி நகராட்சி நிர்வாகத்தை முற்றுகை இட வேண்டும் , தாங்களின் உரிமைகளை , அனைவரும் ஒன்று கூடி உரிமை குரல் கொடுத்து உரிமைனை பெற்று கொள்வதே சிறந்த ஆறிவு ,ஒன்று பட்டாள் உண்டு வாழ்வு ,<br />இது போன்ற சுகாதார கேட்டினால் டெங்கு , மலேரியா , போன்ற நோய்கள் ஏற்படும், குழதைகள் , முதியவர்கள் ஊயிர் இழப்பும் ஏற்படலாம் , இன் நோய் அப்பகுதில் உள்ள மக்களுக்கு விரைவில் பரவகுடிய நோய்கள் , <br /> இது போன்ற சுகாதாரம் கேட்டினால் மக்களுக்குத்தான் இழப்பு அதிகம் , எனவே அப்பகுதி பெண்கள் , உடனடியா நகராட்சிய முற்றுகையிட்டு போராடம் நடத்த வேண்டும் , சுகாதாரம் கேட்டினை சரி செய்ம் வரைம,<br />கீழக்கரைஇல் நிறைய தொண்டு நிர்வாகம் , சங்கம் , மக்கள் நலம் அமைப்பு, அரசியல் கட்சிகள் உள்ளது இவைகள் எல்லாம் என்ன செய்து கொண்டு இருக்கிறது ? கண்ணை மூட்டி கொண்டு இருகிறதா ?Anonymousnoreply@blogger.com