tag:blogger.com,1999:blog-314201890626948568.post1996848175068331673..comments2023-04-06T17:02:31.516+05:30Comments on கீழக்கரை செய்திகள் KEELAKARAITIMES: நகராட்சி தலைவராக மெஹர் பானுவை வெற்றி பெற செய்வோம் ! அப்துல் மாலிக் வேண்டுகோள் !Hameed Yasinhttp://www.blogger.com/profile/04326517941591681066noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-314201890626948568.post-30242556402917351952011-10-07T19:20:03.586+05:302011-10-07T19:20:03.586+05:30அன்புக்குரியவர்களே
கீழக்கரை மொத்த வாக்காளர் எண்ணிக...அன்புக்குரியவர்களே<br />கீழக்கரை மொத்த வாக்காளர் எண்ணிக்கை பற்றி தமிழக அரசு வளைதளத்தில் மட்டும் குழப்பம் இல்லை<br />பொது வேட்பாளர் அறிவிப்பிலும் மக்களை மிகுந்த குழப்பத்தில் ஆழ்த்தி வருகிறர்கள் சில மெத்தத் தெரிந்த அறிவு ஜீவிகள்<br />கிளம்பிட்டங்கய்யா ஒரு கூட்டம் பெண்கள் உட்பட நகராட்சியை கூர் போட<br />தாங்காது அம்மா தாங்காது<br />இறையோனிடம் நல்லது மட்டுமே நடக்க துவா செய்வோமாக வேறு வழி தெரியவில்லைvision of kilakarai 2020noreply@blogger.comtag:blogger.com,1999:blog-314201890626948568.post-12657454645531900232011-10-06T01:32:34.360+05:302011-10-06T01:32:34.360+05:302-வது கூட்டம் நடந்தது 26-9-11அன்று (22-9-11 அல்ல )...2-வது கூட்டம் நடந்தது 26-9-11அன்று (22-9-11 அல்ல )<br /><br />வேட்புமனுத் தாக்கல் செய்தபோது இந்த கமிட்டியை சார்ந்தவர்கள் யாரையும் புகைப்படத்தில் காணவில்லையே ஏன்? யாரும் கலந்து கொள்ளவி்ல்லையா?or புகைப்படம் எடுத்துக்கொள்ளவில்லையா?<br /> வேட்புமனுத்தாக்கலுக்கே செல்லவில்லை எனில் ஒற்றுமை..???<br /><br />தினத்தந்தியில் வந்த செய்தியில் கூட<br />தலைப்பில் சுயேட்சை என்றே போடப்பட்டுள்ளது.செய்திக்குள்தான் ஏதோ, அனைத்து சமூகத்தினரின் ஆதரவுடன் பொதுவேட்பாளராக போட்டியிடுகிறேன் என்று கூறப்பட்டுள்ளது. <br /><br />பொதுவேட்பாளர் என்பதை யாரும் அழுத்தி சொல்லவில்லை இதுவரை. வேட்பாளர் உட்பட.??????<br /><br />அனைத்து ஜமாத் என்ற வார்த்தை <br />நீக்கப்பட்டு அனைத்து சமுதாய பொதுவேட்பாளர் தேர்தல் கண்காணிப்பு குழு என்று நீர்த்துப்போய் விட்டது.??????<br /><br />சில நாட்களாய் வானில் கருமேகங்கள் சூல்கொள்வதும் இடி இடிப்பதும் பின் கருக்கொண்ட மேகங்கள் கலைந்து போவதும் ஊரில் வாடிக்கையாகிவிட்டது.<br /> இதுவும், அதுவும் ஒன்றோ....!!!!!<br /><br />நடுவில் நடந்தது என்ன .......?<br /><br />நானறியேன் பராபரமே......fourthboy nainahttps://www.blogger.com/profile/00515407305938676177noreply@blogger.com