tag:blogger.com,1999:blog-314201890626948568.post2239270770911913581..comments2023-04-06T17:02:31.516+05:30Comments on கீழக்கரை செய்திகள் KEELAKARAITIMES: பாஸ்போர்ட் பிரச்சனை விரைவில் தீர்வு ! கீழக்கரையில் அப்துல் ரஹ்மான்.எம்.பி பேட்டி! Hameed Yasinhttp://www.blogger.com/profile/04326517941591681066noreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-314201890626948568.post-17713873343167244362012-08-15T13:09:00.831+05:302012-08-15T13:09:00.831+05:30 பாஸ்போர்ட் விசயத்தில் அண்ணன் அப்துல் ரகுமான்... பாஸ்போர்ட் விசயத்தில் அண்ணன் அப்துல் ரகுமான் அவர்கள் எடுக்கும் முயற்ச்சிகளை அண்மையில் விருதுநகரில் நடந்த பள்ளிகூட விழாவில் விருதுநகர் பாரதிய ஜனதாவின் நகரதலைவர் அவர்கள் நேரில் வந்து உங்கள் சமுதாய மக்களுக்கு பாஸ்போர்ட் விசயங்களில் எவ்வளவு எளிதாக செய்ய முடியுமோ அவ்வளவு எளிதாக கிடைக்க நீங்கள் பல ஆணைகளை பெற்று தந்துள்ளீர்கள் என்று பெருமை பட பாராட்டினார்melapalaiyam timeshttps://www.blogger.com/profile/11079422285502301242noreply@blogger.comtag:blogger.com,1999:blog-314201890626948568.post-75596688925908543632012-08-15T00:40:37.835+05:302012-08-15T00:40:37.835+05:30எங்கள் அண்ணன் அப்துல் ரகுமான் வேலூர் தொகுதிக்கு மட...எங்கள் அண்ணன் அப்துல் ரகுமான் வேலூர் தொகுதிக்கு மட்டும் எம் .பி. அல்ல தமிழகத்தில் உள்ள 39 தொகுதி மக்களுக்காக குரல் கொடுக்கும் மக்கள்<br />உரிமை மீட்பு போராளி !Anonymoushttps://www.blogger.com/profile/08758959693503163137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-314201890626948568.post-22231601814446281812012-08-14T19:16:44.714+05:302012-08-14T19:16:44.714+05:30அப்போ காரைக்குடி-தூத்துகுடி அகலப் பாதை நிச்சயமாக வ...அப்போ காரைக்குடி-தூத்துகுடி அகலப் பாதை நிச்சயமாக வரப் போவதில்லை, அப்படித்தானே.<br /><br />யார் அந்த ரித்தீஷ்?<br /><br />கோடையிலும், மழையிலும் ஆண்டாண்டு காலமாக ஏர்வாடி முச்சந்தி சாலையில் மக்களும், கல்லூரி, பள்ளி மாணவச் செல்வங்கள் படும் அவதி அவருக்கும், ஊரில் உள்ள அவரின் துதிபாடிகளின் கண்ணுக்கு, காதுக்கு படவில்லையே!!! வருடா வருடம் மக்கள் வரிப் பணத்திலிருந்து வழங்கபடும் கோடிக்கணக்கான தொகுதி நிதி என்னவாயிற்று? ராமநாதபுரம் தொகுதியிலேயே கீழக்கரை பிரதான ஊர் ஆயிற்றே.<br /><br />இதனால் வேதனைப்படும் வேளையில் எந்தன் பணிவான தாழ்மையான வேண்டுகோள்: மதிப்பும், மரியாதைக்குரிய சீதக்காதி டிரஸ்ட், சதக்கு டிரஸ்ட் இருவரும் இணைந்து நிறுவனத்திற்கு ஒன்றாக ஏர்வாடி முச்சந்தியில் கீழக்கரை-இராமநாதபரம் பஸ் போகும் நிறுத்ததிலும், கீழக்கரை-ஏர்வாடி பஸ் போகும் நிறுத்ததிலும் தற்சமயம் கோவை, மதுரையில் ஏன் இரமநாதபுரம் அரண்மனை முன்பாக உள்ளது போல நிழற் கூரைகளை அமைத்து கொடுத்தீர்களானால் ப்யன் அடையும் மக்கள் மற்றும் மாணவச்செல்வங்கள் வாயார நிச்சயமாக வாழ்த்துவார்கள்.அது உங்கள் தலைமுறைகளை நிச்சயம் தலை காக்கும்.<br /><br />அல்லது ஜீ தமிழ் தொலைகாடசி ஒளிபரப்பில் ம்திப்புக்குரிய் சகோதரி டாகடர். ரஹ்மத்துனிஸா பி.எஸ்.எ.ரஹ்மான் அவர்கள் குறிப்பிட்டு காட்டியதை போல் அரசு செய்ய வேண்டியதை செய்யத் தவறுவதால் ஊர் மக்கள்தான் துண்டு ஏந்தி வசூல் செய்து, வசதிகளை செய்துகொள்ள வேண்டுமோ? அதுதானே கீழக்கரையின் தலையெழுத்து!!!<br /><br />பாவம். மனித நேயர், மத நலலிணக்க நேசர், சமூக ஆர்வலர் நண்பர் தங்கம் இராதகிருஷ்ணன் தன் வாழ் நாளில் காரைக்குடி-தூத்துக்குடி அகலப் பாதையை காண துடித்து கொண்டு இருக்கிறார்.அதற்காக சம்பந்த்ப்பட்ட அனைத்து அதிகாரிகளுடன் தொடர்பில் உள்ளார். அவருக்காகவது அகலப்பாதை அமைய பிரார்த்திப்போமா.mankathavinthangachimakanhttps://www.blogger.com/profile/07433269928019115178noreply@blogger.com