tag:blogger.com,1999:blog-314201890626948568.post2310911029580935093..comments2023-04-06T17:02:31.516+05:30Comments on கீழக்கரை செய்திகள் KEELAKARAITIMES: கீழக்கரையில் 40க்கும் மேற்பட்டோருக்கு டெங்கு! நடவடிக்கை மந்தம் என குற்றச்சாட்டு!Hameed Yasinhttp://www.blogger.com/profile/04326517941591681066noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-314201890626948568.post-52433885324886431912012-11-15T12:36:18.395+05:302012-11-15T12:36:18.395+05:30அந்தோணிசாமி.""ஓரங்கட்டின வாகனத்துக்கு டீ...அந்தோணிசாமி.""ஓரங்கட்டின வாகனத்துக்கு டீசல் போட்டதா கணக்கு காட்டி, பணத்தை சுருட்டிட்டாவ வே...'' என, கடைசி மேட்டருக்கு மாறினார் அண்ணாச்சி.""எந்தூர்ல ஓய்...'' எனக் கேட்டார் குப்பண்ணா.<br /><br /><br /><br />""ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை நகராட்சில... குப்பை அள்றதுக்குன்னு, ஒரு வாகனம் வாங்கினாங்க... அதோட மதிப்பு, 16 லட்ச ரூபாய்... வாங்கினப்பவே வெள்ளோட்டம் பார்த்தாவ... அப்பவே வண்டி சரியில்லேன்னு, ஓரங்கட்டிட்டாவ... மேலிடத்துக்கும் தகவல் தரலே... வண்டியை, "ரிப்பேர்' செஞ்சு ஓட்டுறதுக்கும் முயற்சிக்கலே... இப்ப, அந்த வண்டியை தினமும் பயன்படுத்துறதாவும், டீசலுக்கு தினமும் இவ்ளோ தொகை ஆகுதுன்னும் கணக்கு காமிச்சு, அந்தக் காசை சுருட்டிட்டிருக்காங்க... கலெக்டருக்கு இந்த விசயம் தெரியுமான்னு தெரியலே...'' எனக் கூறினார் அண்ணாச்சி.""இதென்ன பெரிய விஷயமா... நிறைய எடத்துல, ஓடிட்டிருக்குற வண்டிகளையே, கூடுதல் கி.மீ., ஓடுனதா கணக்கு காமிச்சு, பணத்தை எடுக்கத் தானே செய்யறா...'' எனக் கூறியபடியே கிளம்பினார் குப்பண்ணா.மற்றவர்களும் கிளம்பினர்; பெஞ்ச் காலியானது!<br /><br />NAZEER HONG KONGhttps://www.blogger.com/profile/06722748062603580835noreply@blogger.comtag:blogger.com,1999:blog-314201890626948568.post-85968359874601858022012-11-15T12:35:41.526+05:302012-11-15T12:35:41.526+05:30அந்தோணிசாமி.""ஓரங்கட்டின வாகனத்துக்கு டீ...அந்தோணிசாமி.""ஓரங்கட்டின வாகனத்துக்கு டீசல் போட்டதா கணக்கு காட்டி, பணத்தை சுருட்டிட்டாவ வே...'' என, கடைசி மேட்டருக்கு மாறினார் அண்ணாச்சி.""எந்தூர்ல ஓய்...'' எனக் கேட்டார் குப்பண்ணா.<br /><br /><br /><br />""ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை நகராட்சில... குப்பை அள்றதுக்குன்னு, ஒரு வாகனம் வாங்கினாங்க... அதோட மதிப்பு, 16 லட்ச ரூபாய்... வாங்கினப்பவே வெள்ளோட்டம் பார்த்தாவ... அப்பவே வண்டி சரியில்லேன்னு, ஓரங்கட்டிட்டாவ... மேலிடத்துக்கும் தகவல் தரலே... வண்டியை, "ரிப்பேர்' செஞ்சு ஓட்டுறதுக்கும் முயற்சிக்கலே... இப்ப, அந்த வண்டியை தினமும் பயன்படுத்துறதாவும், டீசலுக்கு தினமும் இவ்ளோ தொகை ஆகுதுன்னும் கணக்கு காமிச்சு, அந்தக் காசை சுருட்டிட்டிருக்காங்க... கலெக்டருக்கு இந்த விசயம் தெரியுமான்னு தெரியலே...'' எனக் கூறினார் அண்ணாச்சி.""இதென்ன பெரிய விஷயமா... நிறைய எடத்துல, ஓடிட்டிருக்குற வண்டிகளையே, கூடுதல் கி.மீ., ஓடுனதா கணக்கு காமிச்சு, பணத்தை எடுக்கத் தானே செய்யறா...'' எனக் கூறியபடியே கிளம்பினார் குப்பண்ணா.மற்றவர்களும் கிளம்பினர்; பெஞ்ச் காலியானது!<br /><br />NAZEER HONG KONGhttps://www.blogger.com/profile/06722748062603580835noreply@blogger.comtag:blogger.com,1999:blog-314201890626948568.post-41248003975482607962012-11-15T12:35:06.317+05:302012-11-15T12:35:06.317+05:30அந்தோணிசாமி.""ஓரங்கட்டின வாகனத்துக்கு டீ...அந்தோணிசாமி.""ஓரங்கட்டின வாகனத்துக்கு டீசல் போட்டதா கணக்கு காட்டி, பணத்தை சுருட்டிட்டாவ வே...'' என, கடைசி மேட்டருக்கு மாறினார் அண்ணாச்சி.""எந்தூர்ல ஓய்...'' எனக் கேட்டார் குப்பண்ணா.<br /><br /><br /><br />""ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை நகராட்சில... குப்பை அள்றதுக்குன்னு, ஒரு வாகனம் வாங்கினாங்க... அதோட மதிப்பு, 16 லட்ச ரூபாய்... வாங்கினப்பவே வெள்ளோட்டம் பார்த்தாவ... அப்பவே வண்டி சரியில்லேன்னு, ஓரங்கட்டிட்டாவ... மேலிடத்துக்கும் தகவல் தரலே... வண்டியை, "ரிப்பேர்' செஞ்சு ஓட்டுறதுக்கும் முயற்சிக்கலே... இப்ப, அந்த வண்டியை தினமும் பயன்படுத்துறதாவும், டீசலுக்கு தினமும் இவ்ளோ தொகை ஆகுதுன்னும் கணக்கு காமிச்சு, அந்தக் காசை சுருட்டிட்டிருக்காங்க... கலெக்டருக்கு இந்த விசயம் தெரியுமான்னு தெரியலே...'' எனக் கூறினார் அண்ணாச்சி.""இதென்ன பெரிய விஷயமா... நிறைய எடத்துல, ஓடிட்டிருக்குற வண்டிகளையே, கூடுதல் கி.மீ., ஓடுனதா கணக்கு காமிச்சு, பணத்தை எடுக்கத் தானே செய்யறா...'' எனக் கூறியபடியே கிளம்பினார் குப்பண்ணா.மற்றவர்களும் கிளம்பினர்; பெஞ்ச் காலியானது!<br /><br />NAZEER HONG KONGhttps://www.blogger.com/profile/06722748062603580835noreply@blogger.comtag:blogger.com,1999:blog-314201890626948568.post-75265552489572413102012-10-31T19:46:16.888+05:302012-10-31T19:46:16.888+05:30மங்காத்தாவின் தங்கச்சி மகன்9 October 2012 5:22 PM
...மங்காத்தாவின் தங்கச்சி மகன்9 October 2012 5:22 PM<br />சிறப்பாக செயல் பட்ட கீழக்கரை வெல்பேர் அஷோஷியேஷன் மர்ஹூம் ஜனாப்.லியாகத் அலி மறைவுக்கு பின் ஏறபட்ட நிர்வாக மாற்றத்திற்கு பின் அதன் பணியில் தொய்வு காணபபடுவது போல தென்படுகிறது..<br /><br />முதலில் புதிய நிர்வாகத்தினர்களால் அறிமுகப்படுத்தப்பட்ட விசில் சத்தம் பொது மக்களிடம் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது.. துப்பரவு பணியாளர்கள் குப்பைகளை எடுக்க வீடு நாடி வரும் போது அவர்கள் எழுப்பும் விசில் சத்த ஒலியால் பொது மக்கள் எச்சரிக்கை செய்யப்பட்டு.காலத் தாமதம் தவிர்க்கப் படுகிறது..மேலும் வீட்டின் உடபுறத்தில் இருந்தாலும் விசில் ஒலியால் நினைவுட்டப் படுகிறார்கள்..நல்லதொரு பராட்டுக்குரிய செயல்பாடு..<br /><br />பாச மனைவி, ஆசை மக்களை,பெற்று வளர்த்து ஆளாகிய தியாக பெற்றோர்களை,சகோதர சகோதரிகளை உற்றார் உறவுகளை,தோள் கொடுப்பான் தோழர்களை பிரிந்து கடல் கடந்து , ஆசாபாசங்களை துறந்து இயந்திர மனிதனாக அரபு, அமீரக நாடுகளில் வாழும் நமது நகர் உடன் பிறவா சகோதரர்களிடம் மாதா மாதம் சம்பளத்தில் பிடித்தம் செய்யப்படும் நிதியினாலும், இ.டி.எ - அஸ்கான் - ஸ்டார் குழுமங்களின் மேலாண்மை தலைவர் பாசத்துகுரிய சாலாவுதீன் காக்கா அவர்களின் தீவிர ஆதரவு மற்றும் சளையாத ஆலோசனையின் பயனாக கீழக்கரை வெல்பேர் அஷோஸியேஷன் கடந்த இருபது ஆண்டுகளுக்கு மேலாக நகரின் சுகாதார சீர்கேட்டை முடிந்த அளவு சீர் செய்து வருகிறது என்பதை யாராலும் மறைக்கவோ மறக்கவோ முடியாது..<br /><br /><br />Reply<br /><br />மங்காத்தாவின் தங்கச்சி மகன்9 October 2012 6:16 PM<br />கடந்த ஆராண்டு காலத்திற்கு மேலாக குப்பைகரையாக மாறிய கீழக்கரையில் வெல்பேரின் சேவை மட்டும் இல்லாதிருந்தால் நகரின் சுகாதார நிலைமையை எண்ணிப் பார்க்கக் கூட நமது மூளைகளுக்கு திராணி என்பது திண்ணமாக அறவே இருக்க முடியாது. சுகாதார சீர்கேட்டின் காரணமாக பூத்து குலுங்க வேண்டிய சில பிஞ்சுகளை இழந்தோம். <br /><br />அந்த ஆதஙகத்தில் தான் மனம் அழுது இதை பதிவு செய்கிறேன்... வெல்பேர் சேவையில் தொய்வு மட்டுமல்ல முன்னை விட இன்னும் சிறப்பாக முனைப்புடன் செயல் பட வேண்டும் என பொது மக்கள் ஏக்கத்துடன் எதிர்பார்த்திருக்கிறார்கள்..உங்கள் சேவை அவ்வளவு மகத்தானது.. சீரிய சிறப்புடையது.<br /><br />நகரில் பெரும்பாலான பொது மக்கள் அசைவ உணவுக் காரர்கள். ஆகவே வீட்டில் சேரும் மீன்,இறைச்சி மற்றும் சில மணி கூறுகளில் நாற்றமெடுக்கும் கழிவுகளை ஒரு நாளைக்கு மேல் பாதுகாக்க முடியாது. சமீப காலத்தில் வெல்பேர் துப்பரவு பணியாளர்கள் இரண்டு நாட்களுக்கு மேல் வராமல் இருக்கிறார்கள், குறிப்பாக இடி சந்துகளில் உள்ள வீடு களுக்கு..காரணம் புரியவில்லை. அச்சமாக இருக்கிறது.. எனென்றால் இந்த குறைபாடு பொது மக்களை நடு இரவில் நாற்றமெடுத்த கழிவு குப்பைகளை நடு வீதியில் வீசக்கூடிய சூழ்நிலையை உருவாக்கக்கூடிய வாய்ப்பினை ஏற்படுத்தி கொடுக்கும்.. தேவையா?? பின்னர் பொது மக்களை நோவதில் யாது பயன்?? <br /><br />நல்லதையே நினைப்போம். நல்லதே நடக்கும் என நம்புவோம். நம்பிக்கை தானே வாழவின் ஆதாரம்..<br /><br />மேலும் துப்பரவு பணி மேற்பார்வையாளார்களின் அலைபேசி எண்ணையும் பரவலாக அறியப்பட வைக்க வேண்டும். அப்போது தான் குறை உள்ளவர்கள் தொடர்பு கொண்டு நிவாரணம் பெறலாம்..<br /><br />வாழக நலமுடன், நாங்களும் நீங்களுமாக..<br /><br />Reply<br /><br />மங்காத்தாவின் தங்கச்சி மகன்9 October 2012 6:31 PM<br />சங்கை மிகு குர்ஆனின் அறிவிப்பு:<br /><br />அசுத்தங்களை வெறுத்து விடுங்கள். அத்தியாயம் 74 அல் முத்தஸ்ஸிர் (போர்த்திக் கொண்டவர்) வசனம் 5<br /><br />உங்கள் இறைவனின்ன் கட்டளையை நிறைவேற்றுவதற்காக (க் கஷ்டங்களை)நீங்கள பொறுத்திருங்கள் வசனம் 7மங்காத்தாவின் தங்கச்சி மகன்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-314201890626948568.post-31974592428245950752012-10-31T19:30:57.307+05:302012-10-31T19:30:57.307+05:30நடவடிக்கை எடுக்க வேண்டிய அதிகார பொறுப்பில் உள்ள அர...நடவடிக்கை எடுக்க வேண்டிய அதிகார பொறுப்பில் உள்ள அரசு அதிகாரி திருவாளர். பால்சுப்பிரமணியன் கூற்றில் கூட குப்பைகளை அக்ற்றுவது சம்பந்தமாக மூச்சே விடவில்லை. ஏதோதோ சொல்லி சப்பை கட்டு கட்டுகறார்..எல்லாம் பாவப்பட்ட கீழக்கரை மக்கள் வாங்கி வந்த வரம் அப்படி!!!<br /><br />குப்பைகளை அகற்றாமல் மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துவதில்/ எதிர் பார்ப்பதில் யாது பயன்??<br /><br />நாம் ஏற்கனவே கீழக்கரை டைம்ஸில் கருத்து பதிவு செய்தப்படி கீழக்கரை வெல்பேர் துப்பரவு பணியில் இன்னும் தொய்வு நிலையே தொடர்கிறது..பணி தொய்வால் கவுச்சு நாற்றம் எடுத்த குப்பை மற்றும் கழிவுகளை வீதியில்தான் கொட்டுவாரகள். இதன் காரண்மாக் மக்களை நோவதில் யாதொரு பயன்??மங்காத்தாவின் தங்கச்சி மகன்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-314201890626948568.post-2174094389863616182012-10-29T14:39:48.627+05:302012-10-29T14:39:48.627+05:30Makkal muyarchi vendum (kurippaha pengal)....illla...Makkal muyarchi vendum (kurippaha pengal)....illlai endral ithu saathiyam illai...!Anonymousnoreply@blogger.com