tag:blogger.com,1999:blog-314201890626948568.post3591518885518651386..comments2023-04-06T17:02:31.516+05:30Comments on கீழக்கரை செய்திகள் KEELAKARAITIMES: ஏர்வாடியில் மன நல சிகிச்சை மையம் !அமைச்சர் தொடங்கி வைத்தார்!Hameed Yasinhttp://www.blogger.com/profile/04326517941591681066noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-314201890626948568.post-32457001434264873902013-11-10T21:48:20.580+05:302013-11-10T21:48:20.580+05:30சில காலத்திற்கு முன் ஏர்வாடியில் சங்கிலியால் கட்டப...சில காலத்திற்கு முன் ஏர்வாடியில் சங்கிலியால் கட்டப்பட்ட மன நோயாளிகள் பலர் கரிக்கட்டையாக எரிந்து சாம்பலான கொடூர சம்பவத்தை பத்திரிகை வாயிலாக அறிந்த உச்ச நீதி மன்றம் தானாக முன் வந்து வழக்கை பதிவு செய்து கூறிய தீர்ப்பில் ஒரு அம்சம் நாட்டின் எத்தப் பகுதியிலும் மன நோயாளிகளை எந்த கட்டதிலும் சங்கிலியால் கட்டக் கூடாது என வேதையுடன் தீர்ப்பளித்தது, <br /><br />ஆனால் நேற்று ஏர்வாடியில் அமைச்சர், மாவட்ட ஆட்சியாளர் கலந்து கொண்ட கூட்டத்திற்கு அருகிலேயே ஒரு மன நோயாளி சங்கிலியால் மரத்துடன் கட்டபட்டு இருந்ததாக இன்றைய தினகரனில் (10/11/13 மதுரை பதிப்பு) செய்தி வெளியாயிருந்தது. <br /><br />என்ன கொடுமை இது. அங்கே காவல் துறையின்ர் யாருமே இல்லையா? அவர்கள் தீர்ப்பை பற்றி அறியாதவர்களா?<br /><br />கடந்த ஆகஸ்ட் 14-ம் தேதிக்கு முன் நெடுஞ்சாலையில் உள்ள டஸ்மாக் கடைகளை அகற்ற உயர்நீதி மன்றம் விதித்த கெடுவை இது வரை தமிழ்நாடு அரசு நிர்வாகம்அமல் படுத்தாதது போல் இதையும் புறக்கணித்து விட்டர்களோ? அவர்கள் வாழ்க வாழ்கவேகீழ்க்கரை அலி பாட்சாnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-314201890626948568.post-52703332911291538992013-11-10T19:12:30.675+05:302013-11-10T19:12:30.675+05:30அவ்லியாக்களுக்கு(?) மகிமைலாம் இல்லை என்று தாமதமாக ...அவ்லியாக்களுக்கு(?) மகிமைலாம் இல்லை என்று தாமதமாக புரிந்து இருக்கிறார்கள்..<br /><br />ஹூசைன் Anonymousnoreply@blogger.com