tag:blogger.com,1999:blog-314201890626948568.post3764008458757823625..comments2023-04-06T17:02:31.516+05:30Comments on கீழக்கரை செய்திகள் KEELAKARAITIMES: வாடகை பாக்கி !கடைகளுக்கு சீல்!கீழக்கரை நகராட்சி அதிரடி!Hameed Yasinhttp://www.blogger.com/profile/04326517941591681066noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-314201890626948568.post-46069455162822860472012-06-17T17:54:07.069+05:302012-06-17T17:54:07.069+05:30(தொடர்ச்சி)
கண்டதே காட்சி கொண்டதே கோலம் என நிர்வகி...(தொடர்ச்சி)<br />கண்டதே காட்சி கொண்டதே கோலம் என நிர்வகிப்பதால் உள்ளாட்சி அமைப்பின் தத்துவமே மரண கிணற்றில் மூழ்கி திணறிக் கொண்டு இருக்கிறது.<br /><br />அது சரி. கீழக்கரை நகராட்ச்சியாக அந்தஸ்து பெற்று ஆண்டுகள் பல கடந்தும் நிரந்தர ஆணையர் நியமிக்கப் படாத தன் மர்மம் தான் என்ன? ஆணையராக தகுதி பெற்றவர் நாட்டிலே இல்லையா?மங்காத்தவின் தங்கச்சி மகன்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-314201890626948568.post-12737472010995951652012-06-16T19:42:02.925+05:302012-06-16T19:42:02.925+05:30சபாஷ் கமிஷனர் (பொறுப்பு) சாப்.
வரி சம்பந்தமான பாக...சபாஷ் கமிஷனர் (பொறுப்பு) சாப்.<br /><br />வரி சம்பந்தமான பாக்கி வைத்திருப்பவர்களின் வீட்டுப் பொருட்களை பறிமுதல் செய்ய நடவடிக்கை எடுத்து ஜமாயிக்கப் போகிறீர்கள்.மீடியாக்களிலும் வலம் வரப் போகிறீர்கள். வரியை ஒழுங்காக செலுத்தாதவர்களுக்கு சட்டப்படி சரியாக இருக்கலாம். <br /><br />ஆனால் வரியை முறையாகச் செலுத்தியும் வீட்டு குடிநீர் வினியோகம் சீராக இல்லாமைக்கு யார் மீது நடவடிக்கை எடுக்கப் போகிறீர்கள்? இது சம்பந்தமாக தங்கள் பார்வைக்கு மனுக்கள் கொடுத்தும் அதில் ஒட்டிய இரண்டு ரூபாய் கோர்ட் பீ ஸடாம்புக்கு கூட மரியாதை இல்லையே! நகரின் குடிநீரின் சீரான வினியோகத்திற்கு பொது துறை நிறுவனங்களிடம் இருந்து வட்டிக்கு கடனாக வாங்கியும் இது நாள் வரை சீராகமல் நகராட்சி கடனில் தத்தளிப்பதுதானே மிச்சம். ஆண்டவர்கள், ஆள்பவர்கள் பொது மக்கள் நலம் பேணாதுமங்காத்தவின் தங்கச்சி மகன்noreply@blogger.com