tag:blogger.com,1999:blog-314201890626948568.post7064389395388243684..comments2023-04-06T17:02:31.516+05:30Comments on கீழக்கரை செய்திகள் KEELAKARAITIMES: கீழக்கரை நகராட்சியை கலைக்க தமுமுக வலியுறுத்தல்!Hameed Yasinhttp://www.blogger.com/profile/04326517941591681066noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-314201890626948568.post-32088730556183352082013-02-16T18:44:45.277+05:302013-02-16T18:44:45.277+05:30சபாஷ் தார்மீக யுத்தம் தொடஙக ஆரம்பித்து விட்டது
மற...சபாஷ் தார்மீக யுத்தம் தொடஙக ஆரம்பித்து விட்டது<br /><br />மறு பதிப்பு<br /><br />மங்காத்தாவின் தங்கச்சி மகன்12 February 2013 6:21 pm<br /><br /><br />கத்தரிக்காய் முற்றி விட்டது. கடைக்கு வர ஆரம்பித்து விட்ட்து <br /><br />சீச்சீ...என்ன ஒரு கீழ் தரமான நிர்வாகம் நடக்கிறது கீழக்கரை நகராட்சியில்.<br /><br />கடந்த ஆண்டு நக்ராட்சி அலுவலத்தில் குத்பா கமிட்டி மற்றும் அனைத்து ஜ்மாத், சமூக நல அமைபுகளை அடங்கிய ஒரு சிறப்புக் கூட்டம் நடைபெற்றது ( 20 செப்டம்பர் 2012 வாக்கில்) அதில் பரிந்துரை செய்யப்பட்டவைகளில் கீழ் கண்ட ஒன்றுமாகும். <br /><br />மூன்று மாதத்திற்கு ஒரு முறையாவது இதுபோன்று அனைத்து தரப்பினரையும் அழைத்து ஆலோசனை கூட்டம் நடத்துவது உள்ளிட்ட கருத்துக்கள் ஆலோசனை கூட்டத்தின் வாயிலாக கேட்டு கொள்ளப்பட்டது - கீழக்கரை டைம்ஸ் நாள் 20 செப்டம்பர் 2012.<br /><br />அது போன்ற ஒரு கூட்டத்தை உடனடியாக கூட்டி இவர்கள் பிரச்சனைக்கு தீர்வு கண்டே ஆக வேண்டும். அல்லாத பட்சத்தில் மக்கள் நல பணிகள் அனைத்தும் பாழாகி விடும்.மங்காத்தாவின் தங்கச்சி மகன்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-314201890626948568.post-14432234256411199562013-02-16T18:39:21.515+05:302013-02-16T18:39:21.515+05:30சபாஷ் தார்மீக யுத்தம் தொடங்க ஆரம்பித்து விட்டது
ம...சபாஷ் தார்மீக யுத்தம் தொடங்க ஆரம்பித்து விட்டது<br /><br />மறு பதிப்பு - பகுதி<br /><br />மங்காத்தாவின் தங்கச்சி மகன்11 February 2013 6:44 pm<br /><br />மொத்ததில் நகராட்சியின் சீர் கேட்ட நிர்வாகத்தை ஓட்டு போட்ட மக்கள் உன்னிப்பாக கவனித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.பாலாய் போன் உளுத்துப் போன சட்டத்தினால் மக்கள் பிரதிநிதிகள் தப்பித்து கொண்டிருக்கிறார்கள். காரணம் அவர்களை தேர்ந்தெடுக்கும் மக்களுக்கு அவர்களை திருப்பப் அழைக்கும் அதிகாரம் நமக்கு இல்லை.<br /><br />யாருக்கும் திரும்ப பதவிக்கு வரும் எண்ணம் இருப்பது போல் தெரியவில்லை.. சட்ட நடைமுறைகளை அறியாது மக்கள் பிரதிநிதிகள் தங்களுக்குள் சண்டையிட்டுக் கொண்டு மக்கள் நலன்களை பேணுவதை புறம் தள்ளி விட்டு சமீப காலத்தில் நீதி மன்றம் மற்றும் மாவட்ட ஆட்சியரின் அலுவலக கதவுகளை தட்டிக் கொண்டு இருக்கிறார்கள். இதற்காகவா இவர்களை நாம் ஓட்டு போட்டு தேர்ந்தெடுத்தோம்?அரசும் மக்கள் வரிப் பணத்திலிருந்து கோடிக்கணக்கான நிதியை ஒதுக்கிறது..நிச்சயமாக காலம் இவர்களுக்கு பாடம் புகட்டும் என்பது திண்ணம்.மங்காத்தாவின் தங்கச்சி மகன்noreply@blogger.com