tag:blogger.com,1999:blog-314201890626948568.post7720209823247984987..comments2023-04-06T17:02:31.516+05:30Comments on கீழக்கரை செய்திகள் KEELAKARAITIMES: அநாகரீகமாக பேசியதாக நகராட்சி அலுவலர் மீது கலெக்டரிடம் புகார் !Hameed Yasinhttp://www.blogger.com/profile/04326517941591681066noreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-314201890626948568.post-53094008461699014312012-02-11T14:01:55.824+05:302012-02-11T14:01:55.824+05:30எனக்கு ஒரு விஷயம் புரியவில்லை இவர் 18 வது வார்டு உ...எனக்கு ஒரு விஷயம் புரியவில்லை இவர் 18 வது வார்டு உறுப்பினரா?இல்லை 5 வது வார்டு உறுப்பினரா? இல்லை கீழக்கரை சேர்மனா?? 5 வது வார்டு உறுப்பினர் சாகுல் ஹமீது அவர்கள் அங்கு இருக்கும் போது அங்கு உள்ள பிரச்சனைகளை பற்றி பேச இவருக்கு என்ன உரிமை உள்ளது. மேலும் அன்று நடந்த அந்த விழாவில் இவர் மட்டும்தான் கலந்து கொண்டாரா?? துணை சேர்மன் உட்பட அதிகமான உறுபினர்கள் அங்கு இருந்தார்கள் மேலும் கீழக்கரையில் உள்ள குப்பை பிரச்சனை அனைவரும் அறிந்த விஷயம். 5 வது வார்டு தவிர மற்ற அணைத்து வார்டும் சுத்தமாக இருக்கிறதா? இவரது 18 வது வார்டு குப்பை இல்லாமல் பல பலவென இருக்கிறதா?? 4.02.2012-ம் தேதி அன்று 5 வது வார்டில் துப்பரவு பணி மேற்பார்வையாளர் மனோகரன் அவர்களிடம் இவர் வீணாக வாய் தகராறு செய்துள்ளார், எந்த ஒரு மனிதனுக்கும் சரியான காரணம் இல்லாமல் ஒருவர் தகராறு செய்யும் பொழுது கோபம் வரத்தான் செய்யும் அவர் அரசு அதிகாரியாக இருந்தால் என்ன இல்லை அரசியல்வாதியாக இருந்தால் என்ன? இதை இவர் பெரியதாக்கி மாவட்ட ஆட்சியரிடம் புகார் செய்துள்ளார். இவர் செய்யும் செயல் அனைத்தும் இவரது சுய விளம்பரத்திற்காக மட்டும்தான் இதில் சமூக அக்கறை கொஞ்சம் கூட இல்லை என்பதுதான் வேதனை, இவருக்கு வாக்களித்த மக்களுக்காக இவர் எப்பொழுது கடமை ஆற்ற போகிறார் என்று தெரியவில்லை.. இவர் உறுப்பினர் பதவியேற்ற பிறகு மக்களுக்கு கடமை செய்ததை விட நகராட்சி கூட்டம் மற்றும் பொது இடங்களில் தகராறு செய்ததும் தேவையற்ற புகார்கள் செய்ததும்தான் அதிகம்.. சிந்தித்து பாருங்கள் நண்பர்களே உண்மை புரியும். இது எனது தனிப்பட்ட கருத்து இதில் உண்மை இருந்தால் மற்ற நண்பர்களுக்கும் அனுப்புங்கள். இல்லை என்றால் என்ன தவறு உள்ளது என்று கூறுங்கள்.M.Jagadeeshnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-314201890626948568.post-31898802932438888712012-02-07T22:02:09.338+05:302012-02-07T22:02:09.338+05:30முன்னாள் சேர்மன் கைப்புள்ள மனோகரன்
இல்லாத பணியாளர...முன்னாள் சேர்மன் கைப்புள்ள மனோகரன் <br />இல்லாத பணியாளர்களுக்கு செய்யாத வேலைக்கு பில் போட்டு அடிச்ச மக்கள் பணத்தை திரும்ப மீட்க வேண்டும்திண்ணை தோழன்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-314201890626948568.post-48326354443274187642012-02-07T22:00:16.330+05:302012-02-07T22:00:16.330+05:30முன்னாள் சேர்மனின் கைப்புள்ள இந்த மனோகரன்
முன்னாள...முன்னாள் சேர்மனின் கைப்புள்ள இந்த மனோகரன் <br />முன்னாள் சேர்மன் அடித்த கொள்ளையில் பீயே வாக செயல்பட்ட இந்த மனோகரன் சேர்த்த சொத்துக்கும் அடிச்ச பணத்துக்கும் முறையாக லஞ்ச ஒழிப்பு துறை மூலம் விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும்.திண்ணை தோழன்noreply@blogger.com