tag:blogger.com,1999:blog-314201890626948568.post8546656627002112399..comments2023-04-06T17:02:31.516+05:30Comments on கீழக்கரை செய்திகள் KEELAKARAITIMES: கைராத்துல் ஜலாலியா பள்ளி அருகே சுகாதார கேடு !பொதுமக்கள் கோரிக்கை !Hameed Yasinhttp://www.blogger.com/profile/04326517941591681066noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-314201890626948568.post-17653252648207110552011-12-13T00:26:23.332+05:302011-12-13T00:26:23.332+05:30அந்த இடத்தில் குப்பை கொட்டுவது அதே தெருவாசி மக்கள்...அந்த இடத்தில் குப்பை கொட்டுவது அதே தெருவாசி மக்கள்தான் யார் இல்லை என்று சொன்னது அதற்காக அந்த தெரு மக்கள் குப்பையை தலையில் தூக்கி வைத்துக் கொண்டு தில்லையேந்தல் போய் குப்பையை போட சொல்லுரீங்களா? மக்கள் குப்பையை கொட்டதான் செய்வார்கள் அதை துப்புரவி பனி செய்யதான் நகராட்சி என்பதை மறந்துவிட்டு பேசுரீங்க சகோதரரே ஹாஃபில். தரமான விசாலமான் குப்பை தொட்டி இருக்க வேண்டும் அந்த தொட்டி நிரம்பி குப்பை கொட்டாத அளவுக்கு நேரத்திற்கு அந்த தொட்டியை காலியாக வைத்தல் இது போன்ற பனிகளை நகராட்சி திறம்பட செய்த பிறகுதான் மக்களிடம் விழிப்புனர்ச்சி பற்றி பேச நமக்கு தகுதி இருக்கு.அந்த போட்டாவை பார்த்துமா மக்களிடம் விழிப்புனர்ச்சி இல்லை என்று மனசாட்சி இல்லாமல் பேசுரீங்கள்.நவாஸ் லண்டன்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-314201890626948568.post-35002825938408645442011-12-12T17:56:31.001+05:302011-12-12T17:56:31.001+05:30நகராட்சி தலைவி அவர்கள் பொறுப்பேற்று சில மாதங்கள் ...நகராட்சி தலைவி அவர்கள் பொறுப்பேற்று சில மாதங்கள் தான் ஆகின்றது இப்போது தான் தில்லையேந்தல் நிலப் பிரச்சனை சுமூகமாக முடிந்துள்ளது. கால்வாய் சுத்தப் படுத்தும் பனி எல்லா தெருக்களிலும் நடந்து வருகின்றது.<br />பொதுமக்கள் கொஞ்சம் பொறுமையாக இருந்தால் இன்ஷாஅல்லா எல்லா பணிகளையும் தலைவி நிறைவேற்றி வைப்பார்கள்இளம்புயல் இத்ரீஸ்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-314201890626948568.post-23917575572258805672011-12-12T17:44:39.543+05:302011-12-12T17:44:39.543+05:30அஸ்ஸலாமு அழைக்கும்,
சகோதரர் நவாஸ் அவர்களே உங்கள் ...அஸ்ஸலாமு அழைக்கும்,<br /><br />சகோதரர் நவாஸ் அவர்களே உங்கள் ஆதங்கம் புரிகிறது, இருப்பினும் மற்றவர்களை குறை கூறி பயனில்லை. ஹைராத்துல் ஜலாலியாவும், வடக்குத்தெரு பள்ளிவாசலும் மேலத் தெருவில் அமையவில்லைதான். ஆனால் இந்த இடத்தில் குப்பை கொட்டுவது அதே தெருவில் வசிபர்களே, மற்ற தெருவினர் அல்ல. அங்கு வசிபவர்களுக்கு விழிப்புணர்ச்சி வேண்டும். இல்லையேல் எத்தனை முறை சுத்தம் செய்தலும் பயனற்று போகும்.முஹம்மது ஹாஃபில்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-314201890626948568.post-15763054712525429402011-12-12T14:53:53.325+05:302011-12-12T14:53:53.325+05:30ஹைராத்துல் ஜலாலியா பள்ளிகூடம் மேலத் தெருவில் அமையவ...ஹைராத்துல் ஜலாலியா பள்ளிகூடம் மேலத் தெருவில் அமையவில்லை, வடக்குத்தெரு பள்ளிவாசலும் மேலத் தெருவில் அமையவில்லை அதற்கு டிசம்பர் மாதமும் வராது அதனால அங்கு குப்பை கொட்டி கிடக்கதான் செய்யும். இதுவே மேலைத் தெருவா இருந்தால் இரவு பகல் பாராமல் துரித நடவடிக்கை எடுத்திருப்பார்கள்.நவாஸ்noreply@blogger.com