tag:blogger.com,1999:blog-314201890626948568.post8743126174016781435..comments2023-04-06T17:02:31.516+05:30Comments on கீழக்கரை செய்திகள் KEELAKARAITIMES: கீழக்கரை ஜாமியா நகர் கழிவு நீர் பிரச்சனை!கழிவு நீர் தொட்டி அமைக்க ஜமாத் சார்பில் இடம் தரப்படுமா?Hameed Yasinhttp://www.blogger.com/profile/04326517941591681066noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-314201890626948568.post-81883626343148297722012-02-14T19:49:57.681+05:302012-02-14T19:49:57.681+05:30ஆயில் மோட்டார் வைத்தால் தங்களுக்கு இடைஞ்சலாக இருக்...ஆயில் மோட்டார் வைத்தால் தங்களுக்கு இடைஞ்சலாக இருக்கும் என்று கூறும் சுயநலகாரர்களை காவல்துரைமூலம் ஒடுக்க வேண்டும் <br />பணம் சம்பாதிக்க பதவிக்கு வந்தவர்களை மக்கள் புறக்கணிக்க வேண்டும் <br />ஜமாஅத் இடத்தில் இருந்துகொண்டு ஜமாஅத்தின் அனைத்து நல உதவிகளையும் வெட்கமில்லாமல் பெற்றுக்கொண்டு / ஜமாத்தை எதிர்த்துக்கொண்டும் குறைகூரிகொண்டும் திரியும் இந்த ஈனப்பிரவிகளுக்கு நல்ல ஒரு பாடம் கற்பிக்கப்பட வேண்டும்திண்ணை தோழன்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-314201890626948568.post-88799196736302424052012-02-14T19:44:22.588+05:302012-02-14T19:44:22.588+05:30முக்கிய பிரச்னைக்கு நல்ல ஒரு தீர்வவை நீதிமன்றம் மூ...முக்கிய பிரச்னைக்கு நல்ல ஒரு தீர்வவை நீதிமன்றம் மூலம் பெற்று தந்த ஜாமாத்தினருக்கு பொதுமக்கள் சார்பாக நன்றி நன்றி நன்றிதிண்ணை தோழன்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-314201890626948568.post-30693419472635824772012-02-14T18:54:45.463+05:302012-02-14T18:54:45.463+05:30நமது சேர்மன் எப்போதும் சொன்னதை செய்யக்கூடியவர். ஆன...நமது சேர்மன் எப்போதும் சொன்னதை செய்யக்கூடியவர். ஆனால் இத்தனை நாட்களாக ஆயில் மோட்டார் வைப்பதற்கு 16வது வார்டு உறுப்பினரே தடையாக இருக்கிறார். காரணம் அவர் வீடு அருகில் மோட்டார் செட் இருப்பதால். அவர் வீடே தெற்கு தெரு ஜமாஅத் இடத்தில் தான் இருக்கிறது, ஜமாஅத் இடத்தில் இருந்து கொண்டே ஜமாத்திற்கு எதிராகவும், சுய லாபத்திற்காக மக்களின் பிரச்னை தீர தடையாக இருக்கும் அவர் மீது ஜமாஅத் என்ன நடவடிக்கை எடுக்க போகிறது..???வருத்தமில்லா வாலிபர் சங்கம்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-314201890626948568.post-70345841541370740572012-02-14T14:44:22.483+05:302012-02-14T14:44:22.483+05:30சாக்கடையை அகற்ற கோரி மதுரை உயர்நீதி மன்றத்தில் தாக...சாக்கடையை அகற்ற கோரி மதுரை உயர்நீதி மன்றத்தில் தாக்கலான் வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.<br />நகராட்சி சார்பாக தெரிவிக்கப்பட்ட பதிலில் கீழக்கரையில் அடிக்கடி மின் தடை ஏற்ப்படுவதால் கழிவு நீரை அகற்ற முடியவில்லை அதனால் டீசல் மோட்டார் மாட்டுவதற்கு நகராட்சி ஏற்ப்பாடு செய்துள்ளது, இரண்டு வாரத்திற்குள் டீசல் மோட்டார் மாட்டி கழிவு நீரை அகற்றிவிடுவோம் என்று உத்திரவாதம் கொடுத்துள்ளனர். டீசல் மோட்டார் மாட்டினாலே நிலைமை சரியாகி விடும் என்று ஜமாஅத் தெரிவித்த கருத்து உண்மையாகி விட்டது. <br />புதிய இடம் வேண்டும், அவர்கள் தடுக்கிறார்கள், இவர்கள் தடுக்கிறார்கள் என்று கூறுவதெல்லாம் பொய் என்று நிரூபணம் ஆகிவிட்டது.தெற்கு தெருவான்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-314201890626948568.post-54016079326541622602012-02-14T13:54:41.985+05:302012-02-14T13:54:41.985+05:30அல்லாஹ்வை அஞ்சிக்கொள்ளுங்கள் ..
பழைய கழிவுநீர் தொட...அல்லாஹ்வை அஞ்சிக்கொள்ளுங்கள் ..<br />பழைய கழிவுநீர் தொட்டியை பயன்படுத்தவிடாமல் யாரும் தடுக்கவில்லை <br />தற்காலிகமாக எந்த பைப்லைனையும் யாரும் இரக்கமில்லாமல் உடைக்கவும் இல்லை <br />உங்களுடைய தனிப்பட்ட விருப்பு வெறுப்புக்கு ஜமாத்தை அடகுவைக்க வேண்டாம் <br />மின்சாரம் இல்லாததால் மின்மோட்டார் ஓடாமல் உள்ளது அதற்க்கு பதில் ஏற்கனவே தீர்மானம் போட்டு இன்னும் நிறைவேற்றப்படாமல் உள்ள ஆயில் இன்ஜின் மோட்டாரை பொறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் <br />மேலும் தொட்டிகள் கட்ட ஏற்ப்பாடு செய்ய வேண்டும் <br />அதை விடுத்து <br />அனவிசயமாக பேசி திரிவது பகையைதான் ஏற்படுத்தும் <br />சிருபுத்தியுடன் செயல்படுபவர்கள் புரிதுகொண்டாள் சரி /திண்ணை தோழன்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-314201890626948568.post-10656822682378467652012-02-14T02:12:16.351+05:302012-02-14T02:12:16.351+05:30இன்று இந்த கழிவு நீர் குளம் போல தேங்கிக் கிடப்பதற்...இன்று இந்த கழிவு நீர் குளம் போல தேங்கிக் கிடப்பதற்கு முக்கிய காரணமே தெற்கு தெரு ஜமாஅத் தான். இன்று தெற்கு தெரு ஜமாத்தில் கட்டப் பஞ்சாயத்து நடத்தி வரும் முக்கிய நிர்வாகிகள் ஜமாத்தின் ஆதரவில் நிறுத்தப்பட்ட வேட்பாளர் மக்களால் தோற்கடிக்கப்பட்டவுடன், காழ்ப்புணர்ச்சியின் காரணமாக பழைய கழிவுநீர்த் தொட்டியை பயன்படுத்த முடியாமல் தடுத்தனர். உடனே தற்காலிகமாக அந்த பைப்பு லைன் உடைத்து விடப்பட்டு சாலையில் போக ஏற்பாடு செய்யப் பட்டது.அந்த கழிவு நீர் வெளியே ஓட முக்கிய காரணம் ஜமாஅத் தான். தற்போது இன்னும் சிறப்பாக செய்ய ஜமாத்தில் இடம் கேட்டால் ஏதேதோ காரணம் கூறி தட்டிக் கழிக்கின்றனர். தெற்கு தெரு மக்களின் அடிப்படை பிரச்சனை இது இதற்கு உதவாத ஜமாஅத் இடம் உங்களின் தனிப்பட்ட சுய ஆக்கிரமிப்புக்கு மட்டும் பயன்படுத்த படுகின்றதே யாரிடம் ஆதரவு கேட்டு அந்த இடங்களெல்லாம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டது தெற்கு தெரு பொதுமக்களின் பொது கருத்தெடுப்புக்கு தயாரா?. ஜமாஅத் நிர்வாகிகளே உங்களின் ஆட்டம் அடங்கும் நேரம் வந்துவிட்டதுதெற்கு தெருவான்noreply@blogger.com