tag:blogger.com,1999:blog-314201890626948568.post915900985181077358..comments2023-04-06T17:02:31.516+05:30Comments on கீழக்கரை செய்திகள் KEELAKARAITIMES: டீ குடிக்க மட்டுமா நகராட்சி கூட்டம் ? நகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர் கேள்வி!Hameed Yasinhttp://www.blogger.com/profile/04326517941591681066noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-314201890626948568.post-21376778294560104032013-01-15T10:23:11.452+05:302013-01-15T10:23:11.452+05:30Tea kudika maddum Nagaradg meeting illaga, ponda ,...Tea kudika maddum Nagaradg meeting illaga, ponda ,vada kuda sapitathan, vetti pechi pesuvatharkkumthan,Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-314201890626948568.post-42298387313282602082012-12-01T19:54:10.555+05:302012-12-01T19:54:10.555+05:30முடங்கி கிடக்கும் அழகு காளை, முன்னல் நிர்வாகத்தால்...முடங்கி கிடக்கும் அழகு காளை, முன்னல் நிர்வாகத்தால் வாஙகப்பட்ட டிம்பர் பிளாஷர்க்கு எட்டு மாதத்திற்கு 1300 லிட்டர் டீசல் வாங்கப்பட்டதாக செலவு கணக்கு ஜோடிக்கப்படுள்ளதாம்.. இதை நாங்கள் சொல்லவில்லை.. மக்கள் பிரதிநிதி ஒருவர் பகிரங்கமாக கூட்டத்தில் குற்றம் சாட்டுகிறார்.. இதற்கு தலவரிடமிருந்து பொறுப்பான பதில் இல்ல..( இந்த செய்தி இன்றைய தினமலர் பத்திரிக்கையில் வெளியிடப்பட்டு ஊரே காரி துப்புகிற்து..)தலவருக்கு வக்காலத்து வாங்கும் அடிப்பொடிகள் என்ன பதில் வைத்திருக்கிறார்கள்?<br /><br />இந்த லட்சணத்தில் சுகாதார ஆய்வாளர் திரு.திண்ணாயிர மூர்த்தி வளர்ந்து வரும் நகராட்சி பணிகளுக்கு ம்ற்றொரு டம்பர் பிளேஷ்ர் தேவையாம் என்று சப்பை கட்டு கட்டுகிறார், ஏற்கனவே உள்ள வாகனதிற்கே வேலை இல்லை..அந்ந்த் வாகந்த்திற்கான் வீதிகளும் நகரில் இல்லை.. குப்பைகளை அள்ள கூடுதல் துப்பரவு பணியாளர்களும் (நியமனம்) இல்லை.. அப்போ, கண்க்கு ஜோடிக்கவா?<br /><br />மிகுந்த போராடத்திற்கு பின் நகராட்சிக்கு தனி ஆணையர் நியமிக்கப்பட்டார்.. வந்தவர் நல்லவ்ர், வல்லவர்,நீதிமான் என்றார்கள்..அப்படி தெரியவில்லையே? மக்களின் வரி பணமான அரசு நிதியை இப்படி போகிறதே? அவர் கவனிக்க மாட்டாரா? அது அவருடைய கட்டாய பணி இல்லையா?அவர் நியமிக்கப் பட்டதன் நோக்கம் என்ன?<br /><br />என்னமோ நடக்குது. மர்மமாக இருக்கிறது. ஒன்றுமே புரியலே இந்த நகராட்சியின் அலங்கோல நிலமை, இறைவனே..<br /><br />பொது மக்கள் நலத் திட்டங்களுக்குக்காக அறிவிக்கப்பட்ட வாறுகால் மூடி என்னவாயிற்று.. மின் கட்டண பண வசூல் மையம் என்னவாயிற்று?ஹைமாஸ் விளக்குகள் அமைக்கும் பணி என்னவாயிற்று? நகராட்சியில் போதிய அளவு நிதி ஆதாரம் உள்ளது.. அப்படி இருந்தும்.....?மங்காத்தாவின் தங்கச்சி மகன்noreply@blogger.com