tag:blogger.com,1999:blog-314201890626948568.post9188422578179188334..comments2023-04-06T17:02:31.516+05:30Comments on கீழக்கரை செய்திகள் KEELAKARAITIMES: கீழக்கரை நகராட்சியை கண்டித்து கவுன்சிலர்கள் ராமநாதபுரம் வரை நடை பயணம் !Hameed Yasinhttp://www.blogger.com/profile/04326517941591681066noreply@blogger.comBlogger1125tag:blogger.com,1999:blog-314201890626948568.post-21349743620971543912012-07-27T14:14:06.950+05:302012-07-27T14:14:06.950+05:30கிழக்கரை நகராட்சிக்கு எத்தனையோ சேர்மன்கள் வந்து போ...கிழக்கரை நகராட்சிக்கு எத்தனையோ சேர்மன்கள் வந்து போய் இருக்கிறார்கள் பெண்கள் கூட. இந்தளவு கூச்சலோ குழப்பமோ சேர்மனுக்கு எதிரான ஆர்ப்பாட்டமோ நடந்ததில்லை .ஆனால் இப்போது எதற்கெடுத்தாலும் கூச்சல் குழப்பம் .உருப்படியான எந்த விசயமும் நடந்ததாக தெரியவில்லை .இதற்க்கு மக்கள் மத்தியில் சில காரணங்கள் விவாதிக்கப்படுகிறது .அதை உங்கள் முன் வைக்கிறோம் .இவை நியாயமான காரணமாக இருக்கும் பட்சத்தில் இன்னும் 4 வருடங்கள் கிழக்கரை மக்களுக்கு விடிவு காலம் பிறக்க வாய்ப்பே கிடையாது .<br />1 .சேர்மன் அவர்களுக்கு படிப்பு அறிவும் நிதர்சன அறிவும் மிக மிக குறைவு .அதனால் கூச்சல் குழப்பங்களை கட்டுப்படுத்த அவரால் இயலவில்லை .<br />2 .சேர்மன் அவர்களை ஆட்டுவிப்பது அவருடைய கணவரும் சகோதரர்களும் தான் மற்றும் சில முடிவுகள் தீர்மானங்கள் கூட இவர்களுடைய வழிக்காட்டுதலின் பெயரில் தான் நடக்கிறதாக .குற்றச்சாட்டு .<br />3 சேர்மன் அவர்களுக்கு சுயமாக முடிவெடுக்க தெரியாத அளவுக்கும் <br />4 கவுன்சிலர்களோடு ஆரோக்கியமான விவாதமோ கருத்துகளை உருவாக்கும் சூழலை உருவாக்க தெரியாமை .<br />5 அரசாங்க அதிகாரிகளை வீட்டுக்கு அழைத்து விருந்தும் தடபுடலாக பிக்னிக்கும் நடத்துவதாக குற்றச்சாட்டு .<br />6 நகராட்சி ஊழல் மயம் குப்பை மயம் ஆவதை தடுக்க அதிகாரிகளை <br />உடனுக்குடன் செயலாற்ற ஊக்கப்படுத்தாமை.<br />கவுன்சிலர்கள் மேல் உள்ள குற்றச்சாட்டு <br />1 சேர்மன் அவர்களோடு சேர்ந்து நகராட்சி பிரச்சினைகளை தீர்க்க உடன்படாமை <br />2 எதற்க்கெடுத்தாலும் கூச்சல் போடுவதும் சபையை அவமதிப்பதுமாக நடப்பதும் என்று இவர்கள் நடவடிக்கை அமைந்துள்ளது <br />3 சேர்மனும் பெண் என்பதால் ஒத்துழைப்பு கொடுத்து நடந்து பிரச்சினைகளை தீர்க்கும் எண்ணம் இவர்களிடம் இல்லை என்பதாக குற்றச்சாட்டு <br />ஒரே ஒரு பயன் கீழக்கரை மக்களுக்கு <br />இதுவரை கீழக்கரை நகராட்சி கட்டிடம் உள்ளே என்ன நடக்கிறது என்று மக்களுக்கு தெரியாமல் இருந்தது இப்போது அப்பட்டமாக வெளிச்சத்திற்கு வந்தவண்ணம் உள்ளது மாஸா அல்லாஉங்களில் ஒருத்தன்noreply@blogger.com