tag:blogger.com,1999:blog-314201890626948568.post94418857989130584..comments2023-04-06T17:02:31.516+05:30Comments on கீழக்கரை செய்திகள் KEELAKARAITIMES: மகளிருக்கு உபயோகமில்லாத மகளிர் சுகாதார வளாகம்Hameed Yasinhttp://www.blogger.com/profile/04326517941591681066noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-314201890626948568.post-38989809084634515552011-11-17T10:17:17.358+05:302011-11-17T10:17:17.358+05:30நன்றி உங்கள் பதிவுகள் அருமை . உள்ளூர் தகவல்களை நீங...நன்றி உங்கள் பதிவுகள் அருமை . உள்ளூர் தகவல்களை நீங்கள் விரும்பினால் keelakaraitimes@yahoo.com மெயிலில் அனுப்பி தரலாம் செய்தியாக வெளியிட தயாராக உள்ளோம்Hameed Yasinhttps://www.blogger.com/profile/04326517941591681066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-314201890626948568.post-16349688927424434632011-11-16T19:37:10.639+05:302011-11-16T19:37:10.639+05:30இப்படித்தான் கடந்த காலங்களில் அதிகாரிகள் பணி செய்த...இப்படித்தான் கடந்த காலங்களில் அதிகாரிகள் பணி செய்து அரசு திட்டங்களின் பயன்பாட்டை மக்கள் அடைய முடியாமல் செய்து விட்டார்கள்<br /><br />நீண்ட காலமாக ஊரில் சுகாதார ஆய்வாளர் இல்லாமல் இருந்து 2010 ஆரம்ப வாக்கில் திரு.சரவணன் சுகாதார ஆய்வாளராக பொறுப்பு ஏற்றார். பணி ஏற்ற உடனேயே அவருடைய கட்டுப்பாட்டில் கீழ் வரும் பணிகளை கண்காணித்து இருந்தால் இந்த குறை ஏற்பட்டிருக்காது.<br /><br />நடந்தவை நடந்ததாக இருக்கட்டும். இனி நடப்பவை நல்லதாக இருக்கட்டும்<br /><br />சுகாதார ஆய்வாளர் அவரது வாக்குறுதிப்படி போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து ஜின்னா தெருவில் உள்ளஅந்த மகளிர் சுகாதார வளாகம் வெகு சீக்கிரத்தில் பயன் பாட்டிற்கு வந்தால் மிக்க மகிழ்ச்சியே<br /><br />இந்த செய்தியை சுகாதார ஆய்வாளரின் கவனத்திற்கு கொண்டு சென்ற உங்களது சிறப்பான பணிக்கு மனமார்ந்த பாரட்டுக்கள். மேலும் இந்த பணி தொடர்கிறதா என்பதையும் கண்காணித்து தூண்டுகோளாக இருக்க வேண்டுகிறேன். ஏன் என்றால் தனி மனிதனை விட அமைப்பு சக்தி வாய்ந்தது என்பது எனது பணிவான கருத்து<br /><br />கீழ்க்கரையில் சீதன வீடுகள் கட்டுமானம், மராமத்து தொடர்ச்சியான பணியாக,காலம் காலமாக இருந்து வருகிறது. ஆனால் நகராட்சியில் நிரந்திர கட்டிட பொறியாளர் இல்லை. இதனால் மக்களுக்கு உண்டாகும் அசௌகரியம் கொஞ்சம் நஞ்சம் அல்ல. இதையும் தலைவி, தொகுதி எம்.எல்.எ மற்றும் நிர்வாக அதிகாரியின் கவனத்திற்கு கொண்டு சென்றால் சிறப்பாக இருக்கும். மக்களுக்கு செய்யும் சேவையாகவும் இருக்கும்மங்காத்தவின் தங்கச்சி மகன்noreply@blogger.com