Friday, July 22, 2011

கீழக்கரை கல்லூரியில் ஈவ்டீசிங் தடை விழிப்புணவு கூட்டம் !

நிகழ்ச்சியில் முதல்வர் அபுல் ஹசன் சாதலி


கீழக்கரை செய்யது ஹமீதா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஈவ்டீசிங் தடை சட்டம் பற்றிய விழிப்புணர்வு கூட்டம் கல்லூரி வளாகத்தில் கல்லூரி முதல்வர் அபுல் ஹசன் சாதலி தலைமையில் ஏர்வாடி காவல் துறை ஆய்வாளர் சுரேஸ் கலந்து கொண்டார்.

இக்கூட்டத்தில் காவல் துறை ஆய்வாளர் பேசுகையில் , அரசு ஈவ்டீசிங் தடை சட்டத்தை அமல் படுத்தி ஒவ்வொரு கல்லூரியிலும் ஒரு குழு அமைத்து கண்காணிக்க உத்தரவிட்டதின் பேரில் நடைமுறைபடுத்தப்பட்டுள்ளது.
எனவே மாணவர்கள் ஒவ்வொருவரும் இது தொடர்பாக வழக்குகள் பதிவாகமல் கவனத்துட நடந்து கொள்ள வேண்டும் என்றார்.


No comments:

Post a Comment

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.