Friday, August 19, 2011

கீழக்கரையில் இப்தார் நிகழ்ச்சி ! 24ந்தேதி சரத்குமார்.எம்.எல்.ஏ வருகை !


ரோட்டரி சங்கமும் ,சமத்துவ மக்கள் கட்சியும் இணைந்து வரும் 24ந்தேதி அன்று இப்தார் நடத்த உள்ளார்கள்.கீழக்கரையில் நடைபெறும் இந்நிகழ்வில் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார்.எம்.எல்.ஏ கலந்து கொள்ள உள்ளார்.இதில் கலந்து கொள்ள அனைத்து சமுதாய மக்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. நோன்பின் மாண்பை அனைவரும் அறிந்து கொள்ளும் வகையில் சிறப்புரை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.அனைவரும் கலந்து கொண்டு சிறபிக்க வேண்டுமாறு கேட்டு கொள்கிறேன்

இச்செய்தியை சமகவின் கீழக்கரை நகர் செயலாளர் நவாஸ் வெளியிட்டுள்ளார்.


6 comments:

  1. சரத்குமார்.எம்.எல்.ஏ soon will become Chief minister

    ReplyDelete
  2. sarath nadar you are really samathuva nayagan

    ReplyDelete
  3. ஹிந்து பஇதியகாரகனுள்ளுக்கு வேற வேலை இல்லை ....எந்த முஸ்லிமாவது நல்லிங்கம் எண்டு எதாவது ஹிந்து திருவிழாவில் கலந்து கொல்கிறாநா....

    ReplyDelete
  4. my comment to divahar....nenga vainga ,vetrumai illamal,otrumai yodu........nangal tharalamaha kalandu kolvoam.................

    ReplyDelete
  5. உன்னைமாதுரி உள்ளவர்ஹளால் தான் ஊரில்லும் மட்டும் நாட்டில்லும் பிரச்னை வருகிறது டிவஹர் அவர்களே !!!

    ஹமிட் சொல்லுவது போல் தங்கள் அழைத்தாள் வருகிறோம் !!
    ஊரில் உள்ள admk முன்னால் நகர தலைவர் அவர்கள் எங்க சமுடயத்துக்கு செய்ததைவிட எங்கள் சதோதர ஹிந்து சமுதாயத்துக்கு தான் வரி வழகினர்,வளகுகிறார் ,.....இது ஊர மக்களுக்கும் தெய்ரியும்....

    தங்கள் எண்ணத்தில் உள்ள தப்பான என்னத்தை மற்றுவிர் என்று நம்புகிறான் ......

    ReplyDelete

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.