
கீழக்கரை பகுதியில் உப மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் கீழக்கரை,ஏர்வாடி,முகம்மது சதக் கல்லூரி பகுதி,காஞ்சிரங்குடி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் நாளை மறுதினம் (01-02-12)காலை 9 மணி முதல் 4 மணி வரை மின்சாரம் இருக்காது என்று உதவி செயற் பொறியாளர் பாண்டியன் தெரிவித்துள்ளார்.
It will not bother kilakarai people because already they are suffering 6 hours load shedding every day.
ReplyDeletesithiku nanri
ReplyDelete