Monday, August 22, 2011

கீழக்கரையில் மாணவ,மாணவிகளுக்கு இலவச சீருடை !


கீழக்கரை குரு டைமண்ட் ஆடவர் சுய உதவிக்குழு சார்பில் கீழக்கரை அண்ணா நகரில் திருப்புல்லாணி ஒன்றிய தொடக்க ப்பள்ளி எண்2 ல் பயிலும் மாணவ,மாணவிகளுக்கு இலவச சீருடை வழங்கும் விழா நடைபெற்றது

சுந்தரம் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் முன்னாள் தலைமை ஆசிரியர் ராமசாமி வாழ்த்துரை வழங்கினார்
செயலாளர் பாஸ்கரன்,உதவி செயலாளர் வி.ராஜேந்திரன் ,பொருளாளர் சி.ராஜேந்திரன் முன்னிலை வகித்தனர்.
விழா நிறைவில் பள்ளியின் தலைமை ஆசிரியை விஜய லட்சுமி நன்றி கூறினார்

No comments:

Post a Comment

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.