Monday, August 22, 2011

தொடர் செய்தி எதிரொலி ! தீவிபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு நிவாரணம் !


ழக்கரை ஸ்ரீநகரில் நான்கு குடிசைகள் எரிந்து சாம்பலானது. பல் வேறு பத்திரிக்கைகளில் தொடர்ந்து இது தொடர்பான செய்தி வெளியானதை தொடர்ந்து அரசின் நிவாரண தொகை பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்டது

இதுகுறித்து இப்பகுதிக் கவுன்சிலர் ராஜா கூறுகையில் , தாசில்தார் சுந்தரமூர்த்தி,மண்டல துணை வட்டாட்சியர் தமீம் விஏஓ பாலையா ஆகியோர் எங்கள் பகுதிக்கு வந்து பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரண தொகையாக ரூ5000ம் வேட்டி ,சேலை மறறும் பொருள்கள் வழங்கினார் முன்னதாக‌ ஜவாஹிருல்லா.எம்.எல்.ஏ நேரில் உதவி பொருள்கள் வழங்கியது குறிப்பிடதக்கது.

பட விளக்கம்: பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தாசில்தார் சுந்தரமூர்த்தி நிவாரண தொகை வழங்கினார். உடன் கவுன்சிலர் ராஜா உள்ளார்

No comments:

Post a Comment

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.