Wednesday, February 23, 2011

கீழக்கரையில் டீக்கடைகளில் மது விற்பனை ! போலீஸ் டி.எஸ்.பி எச்சரிக்கை.

கீழக்கரை.பிப்.23.கீழக்கரையி்ல் ஒரு சில டீக்கடை என்ற போர்வையில் கடைகளில் மது விற்பதாக செய்தி வெளியானதை தொடர்ந்து போலீசார் சந்தேகப்படும் கடைகளில் சோதனை மேற்கொண்டனர்.இது குறித்து டி.எஸ்.பி பெருமாள் ராமனுஜம் கூறியதாவது,இது போன்ற சமூக விரோத செயல்களி்ல் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படு்ம் என்றார்

No comments:

Post a Comment

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.