Saturday, February 19, 2011

கீழக்கரையில் இன்று காலை நடந்த விபத்தில் வாலிபர் பலி

கீழக்கரையி்ல் இன்று காலை தெற்குத்தெரு பள்ளி முக்கு ஜங்சன் அருகே லாரியின் மேல் பாகம் மின் கம்பியி்ல் உரசி உயர் அழுத்த மின்கம்பி அறுந்து கீழே விழுந்ததால் லாரியின் பின்னால் பைக்கில் வந்து கொண்டிருந்த ஜின்னா தெருவை சேர்ந்த எலக்ட்ரிசியன் கண்ணன்(25) என்பவர் மீ்து உயர் அழுத்த மின் கம்பி விழுந்து மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே பலியானார்.

No comments:

Post a Comment

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.