Sunday, August 21, 2011

கீழக்கரை மகளிர் காவல் நிலையத்துக்கு முதன்முறையாக‌ இன்ஸ்பெக்டர்


கீழக்கரை மகளிர் காவல் நிலையத்திற்கு முதன்முறையாக இன்ஸ்பெக்டர் நியமனம் செய்யப்படுள்ளார்
நீண்ட காலமாக கீழக்கரை மகளிர் காவல் நிலையத்திற்கு தனியாக இன்ஸ்பெக்டர் நியமிக்க வேண்டும்
என்று கோரிக்கை இருந்து வந்தது.இந்நிலையில் தற்போது புதியதாக திருநெல்வேலியில் சப் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்த விமலா என்ற அதிகாரி பதவி உயர்பெற்று இன்ஸ்பெக்டராக கீழக்கரை மகளிர் காவல் நிலையத்தில் பொறுப்பேற்று கொண்டார்.

1 comment:

  1. வாழ்த்துக்கள் புதிய ஆய்வாளர் அவர்ஹலே !!! உங்கள் உண்மையான பணியை அவளோடு எதுற்பற்கும் இந்திய குடி மகன் ......உங்கள் மேல் இறைவனின் கருணை உண்டாகட்டும் !!!

    ReplyDelete

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.