Tuesday, August 23, 2011

கள்ள தொடர்பு ! மனைவியை கொன்று அரிவாளுடன் கணவன் போலீசில் சரண் !


ஏர்வாடி அடஞ்சேரி கிராமத்தில் கள்ள காதலுனுடன் வீட்டிற்கு வந்த மனைவியை கொலை செய்து விட்டு போலீசில் சரண் அடைந்தார்.


ராமாநாதபுரம் மாவட்டம் ஏர்வாடெஇ அடஞ்சேரி கிராமத்தை சேர்ந்த மீனவத் தொழிலாளி முனியாண்டி(25)
இவரது மனைவி நம்பிசெல்வி(25) இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்பட மூன்று குழந்தைகள் உள்ளன‌
இந்நிலையில் நம்பிசெல்விக்கு அதே கிராமத்தை சேர்ந்த சீனி மகன் முனியசாமி(25) என்பவருடன் கள்ள தொடர்பு
இருந்து வந்ததாக கூறப்படுகிறது.இதையறிந்த கணவன் பல முறை மனைவியை கண்டித்துள்ளார்.இந்நிலையில் கடந்த ஒரு மாதத்திற்கு முன் வீட்டை விட்டு கள்ள காதலனுடன் வெளியேறிய நம்பிசெல்வி நேற்று முன் தினம் மாலை கள்ள காதலனுடன் வீட்டிற்கு வந்தாராம் அப்போது வீட்டில் இருந்த கணவர் முனியாண்டி கடும் கோபமடைந்து அரிவாளால் மனைவியை வெட்டியதில் சம்பவ இடத்திலேயே பலியானார்.கள்ள காதலன் தப்பி ஒடி விட்டார்.
உடனே முனியாண்டி அரிவாளுடன் ஏர்வாடி காவல் நிலையத்தில் சரண் அடந்தார். இது குறித்து இன்ஸ்பெக்டர் சுரேஷ் விசாரித்து வருகிறார்


1 comment:

  1. முனியாண்டியின் ரசிகன்August 23, 2011 at 9:02 AM

    சபாஸ் முனியாண்டி !!!
    உன்னை ஏமாத்திய அவளுக்கு சரியான தண்டனை ......
    காமத்துகஹா உனையும் உன் பிள்ளையும்விட்டு பிரிந்தே அவளுக்கு இந்த உலகத்துல இருக்க தகுதி இல்லை ......

    உன் பிள்ளைகளை நினைத்தால் தன் பாவமாக உள்ளது .....

    இறைவனின் அமைதி உண்டாகட்டும் உங்களுக்கு !!!!

    ReplyDelete

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.