Saturday, June 4, 2011

ஆபத்தான வைக்கோல் லாரி !




கீழக்கரை ராமநாதபுரம் சாலையில் சரக்கு லாரிகள் அதிகளவில் வைக்கோல்களை ஏற்றி செல்வதால் விபத்து அபாயம் ஏற்படுகிறது. முழு சாலையையும் அடைத்துக் கொண்டு செல்வதால் போக்குவரத்து இடையூறு எற்படுகிறது. கேரளாவிற்கு கொண்டு செல்லப்படும் இந்த வைக்கோல் லாரிகளை போலீசார் கண்டு கொள்வதில்லை . உரிய வகையில் போலீசாரை "கவனித்து" கொள்வதே இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது.

No comments:

Post a Comment

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.