Wednesday, May 23, 2012

பிளஸ்2 தேர்வு!கீழக்கரையில் ஒரே பள்ளியில் முதல் இரண்டு இடங்களை பிடித்த சகோதரிகள்!



கீழக்கரை முஹைதீனியா மெட்ரிக் பள்ளியில் பயின்ற சகோதரிகள் பிளஸ்2 தேர்வில் அதிக‌ ம‌திப்பெண்க‌ள் பெற்று முதல் ம‌ற்றும் இர‌ண்டாம் இட‌த்தை பிடித்தன‌ர்.

மிஸ்பாஹ் பாத்திமா 1161/1200 மதிப்பெண்கள் எடுத்து ப‌ள்ளியில் முத‌லிட‌மும் கீழ‌க்க‌ரை அள‌விலும் முத‌லிட‌ம் பெற்றார். அதே போல் அவ‌ர‌து உட‌ன் பிற‌ந்த‌ ச‌கோத‌ரி மிஸ்பாஹ் ஆயிஷா 1149/1200 மதிப்பெண்கள் எடுத்து ப‌ள்ளியில் இர‌ண்டாம் இட‌த்தை பிடித்தார்.


வ‌ட‌க்குத்தெருவை சேர்ந்த‌ இவ‌ர்க‌ள‌து த‌ந்தை எஸ்.எ,.எஸ்.பாக்க‌ர் த‌ன‌து பிள்ளைகளுக்கு வாழ்த்துக்க‌ளை தெரிவித்த‌தோடு இச்சாத‌னைக்கு உறுதுணையாக‌ இருந்த‌ அனைவ‌ருக்கும் நன்றி தெரிவித்தார்.

2 comments:

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.