

கீழக்கரை புதுதெருவை சேர்ந்த பக்கீர் மற்றும் ராஜா ஆகியோரின் "ஒய்ட் பேர்ட்ஸ்" என்ற பெயரில் புதிய கடை திறப்பு விழா நடைபெற்றது.
இக்கடையில் சிங்கப்பூர் இறக்குமதி பொருட்கள்,துணி வகைகள், வாசனை திரவியங்கள்,சோப்,தைலம் போன்ற பல் வேறு பொருட்டகள் விற்பனை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இக்கடை திறப்பு விழா நேற்று (18-05-12) வெள்ளியன்று) நடைபெற்றது.இந்நிகழ்ச்சியில் கீழக்கரையை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
தொடர்புக்கு மொபைல் எண் - 0097150 5205061
No comments:
Post a Comment
செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.