
கீழக்கரையில் பல்வேறு பகுதிகளில் (05-05-12 / 06-05-12) ஆகிய இரண்டு நாட்களில் சுமார் 10க்கும் மேற்பட்ட திருமணங்கள் நடைபெற்றது.
திருமணங்களையடுத்து உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வெளிநாடுகளிலிருந்தும் ,வெளிமாநிலங்களிலிருந்தும் கீழக்கரையில் குவிந்தனர்.
இத்திருமணங்களால் கீழக்கரை நகர் களை கட்டியது.ஏராளமானவர்கள் தங்களது நண்பர்களின் திருமணங்களில் கலந்து கொண்டு மகிழ்ச்சி பரிமாறி கொண்டனர்.
இறைவன் அருளால் மணமக்கள் எல்லா வளமும் பெற கீழக்கரை டைம்ஸ் மனமார வாழ்த்துக்கிறாது
No comments:
Post a Comment
செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.