
முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி நினைவு நாளில் கீழக்கரை முஸ்லீம் பஜாரில் தியாகி சவுக்கத் அலி கொடிகம்பத்தில் கொடியேற்றப்பட்டு நலத்திட்ட உதவிகள் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.
நகர் தலைவர் ஹமீது கான் தலைமை வகித்தார்.துணை தலைவர் முருகானந்தம்,செயலாளர் வேலாயுதம் ,பொருளாளர் அப்துல் கனி,லாபிர் முன்னிலை வகித்தனர்.
No comments:
Post a Comment
செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.