Monday, November 18, 2013

வபாத் அறிவிப்பு (காலமானார்) !தெற்கு தெரு ஜமாத்தை சேர்ந்த...



 மர்ஹூம் வெள்ளப்பா சேகு அப்துல் காதர் அவர்களின் மருமகனும்,மர்ஹூம் கொந்த கருணை அவர்களின் மகனும்,
சீனி முஹம்மது,முஹைதீன் கருணை முக்தார் தகப்பனாரும்,

அட்வகேட் ஹசன் அலிகான்,அப்துல் மஜீத்,சீனி முஹம்மது காமில் ஆகியோருடைய மாமனாரும்,
செய்யது முஹம்மது அலிகான்,சாஹிப் இப்ராஹிம் இவர்களின் மச்சானுமாகிய

 கீழக்கரை தெற்குதெரு ஜமாத்தை சேர்ந்த  அல்ஹாஜ் முஹம்மது இப்ராஹிம் அவர்கள் இன்று காலை வபாத்தானார்கள்(காலமானார்). அன்னாரின் நல்லடக்கம் நாளை(19/11/2013) சேகு அப்பா மையவாடியில் நடைபெறுகிறது.

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி இராஜிவூன்.

அன்னாரின் மஹ்பிரத்துக்கு அனைவரும் எல்லாம் வல்ல இறைவனிடம் துஆ செய்யுமாறு அவ‌ர‌து குடும்பத்தினர் சார்பில் கேட்டு கொள்ளப்பட்டுள்ளது.

தகவல் : சுஃபியான்

1 comment:

  1. இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி இராஜிவூன்

    ReplyDelete

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.