Sunday, May 27, 2012

இருட்டில் கீழக்கரை ! துணை மின் நிலையத்தில் பழுதால் தொடர் மின்வெட்டு !




ஏற்ககெனெவே தொடர் மின்வெட்டால் அவதிப்பட்டு வரும் சூழ்நிலையில் தற்போது கீழக்கரை வண்ணாந்துறை துணை மின் நிலையத்தில் இயந்திரங்கள் பழுதடைந்தால் நேற்று மாலை 3 மணியிலிருந்து துணை மின்சார நிலையத்திலிருந்து கீழக்கரை முழுவதும் மின் விநியோகம் நிறுத்தப்பட்டது.இதனால் கீழக்கரை நகர் முழுவதும் இருட்டில் முழ்கியது. தொடர்ந்து மின்வெட்டு நீடித்து வருகிறது. இடையில் சிறிது நேரம் மட்டும் ராமநாதபுரம் தொகுப்பிலிருந்து மின்சாரம் தரப்ப்பட்டது.இதனால் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகிறார்கள்.

சென்னையிலிருந்து தொழில் நுட்ப வல்லுநர் வரவழைக்கப்பட்டு நாளை தான் சரி செய்யப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

No comments:

Post a Comment

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.