
ராமநாதபுரம் மாவட்டம் முத்துபேட்டை சென்.ஜோசப் பள்ளியில் பயின்ற பெரியபட்டிணத்தை சேர்ந்த மாணவன் முகம்மது பாசித் பிளஸ் 2 தேர்வு முடிவில் 1070/1200 மதிபெண்கள் பெற்று முதலிடம் பெற்றுள்ளார்.
இவரை பள்ளியின் ஆசிரியர்கள் மற்றும் மாணவ,மாணவிகள் பாரட்டினர்.
இவர் எஸ்.எஸ்.எல்.சி தேர்வில் 480/500 பெற்றார் என்பது குறிப்பிடதக்கது.
உங்கள் பாராட்டுதல்களை இதில் தெரிவிக்கலாம். மொபைல்:-0091 78451 14642
செய்தி :- யாசர் அரபாத்
வாழ்த்துக்கள்
ReplyDelete