Sunday, May 13, 2012

கீழக்கரை கடல் பகுதிக்கு வந்த கப்பல்!






தகவல் : முஜீப்

மன்னார் வளைகுடாவை சேர்ந்த கீழக்கரை கடல் பகுதியில் மீன் பிடி படகுகளை அதிக அளவில் காணமுடியும் மிக அரிதாக கப்பல்கள் வருகை இருக்கும் அந்த வகையில் கப்பல் ஒன்று தென்பட்டது.

இக்கப்பல் பழுதடைந்து கடலில் தரைதட்டி நிற்கும் கப்பல்களை மீட்டு செல்வதற்கு பயன்படுத்தப்படும் இழுவை கப்பல் என்று கூறப்படுகிறது. இக்கப்பலை காண ஏராளமனோர் கடற்கரைக்கு வந்தனர்.

No comments:

Post a Comment

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.