Wednesday, May 16, 2012

கீழக்கரையில் எஸ்.டி.பி.ஐ சார்பில் கொடியேற்று விழா!



கீழக்கரை எஸ்.டி.பி.ஐ கிளையின் சார்பாக கொடியேற்று விழா மற்றும் தெருமுனை கூட்டம் நகர் தலைவர் செய்யது அபுதாகிர் தலைமையில் முஸ்லீம் பஜாரில் நடைபெற்றது.மாநில தலைவர் தெஹ்லான் பாகவி கலந்துகொண்டார்.

ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதி துணை தலைவர் அப்பாஸ் ஆலிம் வரவேற்புரை நிகழ்த்தினார்.

மாநில பொது செயலாலர் அப்துல் ஹமீது,மாவட்ட தலைவர் நூர்ஜியாவுதீன்,துணை தலைவர் அப்துல் வஹாப் மற்றும் நிர்வாகிகள் முகம்மது இஸ்ஹாக்,சோமு ,ராமகிருஸ்ணன்,பைரோஸ்கான்,சேகு பகுருதீன்,அ.மு.சுல்தான் மற்றும் பலர் முன்னிலையில் மாநில தலைவர் தெஹ்லான் பாகவி கொடியேற்றி வைத்து பேசினார். நகர் செயலாளர் அப்துல் ஹாதி நன்றி கூறினார்.

No comments:

Post a Comment

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.