Monday, May 2, 2011

கீழக்கரை அருகே ஆட்டோ - டூ வீலர் மோதல் !

4 நாட்களுக்கு முன் நடைபெற்ற விபத்தில் சேதமான வாகனங்கள்

கீழக்கரை முள்ளுவாடி அருகே ஆட்டோ மற்றும் டூ வீலர் நேருக்கு நேர் மோதியதில் 5 பேர் காயமடைந்தந்தனர். காயமடைந்தோர் விபரம் கீழக்கரையை சேர்ந்த பைக்கில் பயணம் செய்த இருதயராஜ்(36),சி.இருதயராஜ்(46).ஆட்டோவில் பயணித்த ஏர்வாடியை சேர்ந்த சுல்தான்(65),மாயகுளத்தை சேர்ந்த அலிப்தீன்(20),இப்ராகி ஷா(28) ஆகியோர் ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சிக்ச்சை பெற்று வருகின்றனர்.

1 comment:

  1. பைக்கில் வந்த நாய்கள் மூத்திரம் குடித்துவிட்டு போதையில் வந்திருப்பானுங்க!

    ReplyDelete

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.