Sunday, May 22, 2011

சமுதாய புரவலர் கீழக்கரை மெஜஸ்டிக் கரீம் காலமானார்கள்.



சமுதாயா புரவலரும் ,மிகசிறந்த மனிதாபிமானியுமான , கீழக்கரை மெஜஸ்டிக் கரீம் இன்று காலை 8.00 மணியளவில் காலமானார்கள் புதுக் கல்லூரி செயலாளராகச் சிறப்பாகப் பணியாற்றியவர்கள்.சென்னை மக்கா மஸ்ஜித் நிர்வாகியாகவும் இருந்து வந்தார்விளம்பர வெளிச்சமில்லாமல் சமுதாயத்தின் விழுதாக வலம் வநத அன்னாரின் மறைவு சமுதாயத்திற்கு பேரிழப்பாகும்.

1 comment:

  1. KILAKARAI VISION 2020May 24, 2011 at 12:56 PM

    AVARKALIN MAQFIRATHUKKAKA ANVARUM VALLA RAMANITAM DUA SEYVOMAKA.AMEEN. PALA URKALIL IRI ILLANGAL ELA KARANAMAKA IRUNTHARKAL ENPATHAI YARALUM MARUKA MUDIYATHU

    ReplyDelete

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.