Friday, May 27, 2011

19 மணி நேரம் பறந்த புறா ! சுழற்கோப்பை பரி்சு !



கீழக்கரை எஸ்.எம்.பிஜியன் புறா கிளப் சார்பில் 21,22,23 ஆகிய 3 நாட்கள் புறா பந்தயம் நடைபெற்றது .இது செய்யது,சிவா,வெங்கட்,அக்ரம்,முருகானந்தம் ஆகிய ஐந்து பேர்களின் புறாக்களும் பந்தயத்தில் கலந்து கொண்டன.இதில் செய்யது என்பவரின் புறா மூன்று நாட்களும் சேர்த்து 19 மணி நேரம்19 நிமிடம் பறந்து முதல் பரிசை தட்டி சென்றது. கிளப்பி்ன் தலைவர் லாபிர் ஹுசைன் சுழற்கோப்பையை பரிசாக வழங்கினார்.

No comments:

Post a Comment

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.