
தற்போது மேலு்ம் ஒரு மாணவி சாதனையை தொடர்கிறார்.அவர் இஸ்லாமியா உயர்நிலைப் பள்ளி மாணவி ஆயிஷா சித்திகா இவர் 9 ஆம் வகுப்பு தேர்வில் 477/500 மதிப்பெண்கள் எடுத்து மாவட்ட அளவில் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளார்.
கண்ணால் காண்பதும் பொய்,காதால் கேட்பதும் பொய், தீர விசாரிப்பதே மெய்
No comments:
Post a Comment
செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.