Friday, May 4, 2012

ஜும்மா பள்ளியில் குத்பா கமிட்டி சார்பாக பி.எஸ்.ஏ அவர்கள் உடல் நலம் பெற பிரார்த்தனை !





கீழக்கரை புரவலர் பி. எஸ்.ஏ . அப்துல் ரஹ்மான் அவர்கள் சென்னையில் உடல்நலமில்லாமல் இருப்பதால் அவர் உடல் நலம் பெற்று பூரண குணமடைய குத்பா கமிட்டி சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டு கீழக்கரை நடுத்தெரு ஜும்மா பள்ளியில் குத்பா தொழுகை நிறைவடைந்து துஆ ஓதப்பட்டது. அனைவரும் அவருக்காக துஆ செய்யுமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டது

3 comments:

  1. may allah bless him. Insha allah, he will recover soon.
    Shahul-mumbai

    ReplyDelete
  2. வள்ளல் சேனா ஆனா வாப்பா என்று பல்லாயிரம் மேலப்பாளையம் மாணவர்களால் அழைக்கப்படும் அவர்கள் மேலப்பாளையம் கல்வி வளர்ச்சிக்கு பல லட்சங்கள் அள்ளிக் கொடுத்துள்ளார்கள்.
    அத்துடன் எங்கள் ஊர் இளைஞர்கள் மூன்று ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு அரபு நாடுகளில் வேலை வாய்ப்புக்கள் பல கொடுத்து வாழ வைத்தவர்கள் ஆவார்கள்.
    அவர்கள்,குணமடைய மேலப்பாளையம் மக்கள் சார்பாக வாழ்த்துக்கள்.

    அன்பு மறவாத
    எல்.கே.எஸ்.மீரான் முகைதீன் ,
    மேலப்பாளையம்.
    9843064664

    ReplyDelete
  3. insha allah he will be recover as soon may allah bless him. My Regards.Amjath

    ReplyDelete

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.