Saturday, November 24, 2012

சில்ல‌ரை வ‌ர்த்த‌க‌த்தில் அந்நிய‌ முத‌லீட்டை எதிர்த்து கீழ‌க்க‌ரையில் ம‌ம‌க‌ நோட்டீஸ் விநியோக‌ம்!



ம‌த்திய‌ அர‌சு அறிமுக‌ப‌டுத்தியுள்ள‌ சில்லறை வணிகத்தில் 51% அந்நிய முதலீடு என்ற‌ கொள்கையை எதிர்த்து கீழக்கரையில் மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில்  துண்டு பிரசுரங்கள் விநியோகிக்க‌ப்ப‌ட்ட‌ன‌.

இத‌ற்கான‌  விழிப்புணர்வு பிர‌ச்சார‌த்தில் கீழக்கரை நகர் நிர்வாகிகள் ஈசி ஜெராக்ஸ் சாதிக் ,இக்பால், மாவட்ட தலைவர் சாதிக் பாஷா, மமக மாவட்ட செயலாளர் அன்வர்  அலி மாவட்ட நகர் நிர்வாகிகளும் கலந்துகொண்ட‌ன‌ர்.
இவர்க‌ள் கீழ‌க்க‌ரையில் ப‌ல் வேறு இட‌ங்க‌ளுக்கு ந‌டை பய‌ண‌மாக‌ சென்று வணிகர்களுக்கும்,பயனாளிகளுக்கும்,பொதுமக்களுக்கும் துண்டு பிர‌சுர‌ங்க‌ளை வழங்கினார்கள்.


செய்தி ம‌ற்றும் ப‌ட‌ம் : ந‌க‌ர் த‌முமுக‌

No comments:

Post a Comment

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.