Tuesday, March 8, 2011

கீழக்கரையில் மின்சாரத்துறையை கண்டித்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் கண்டன சுவரொட்டி





கண்டன சுவரொட்டி



உயர் அழுத்த மின் கம்பி தாக்கி உயிரழந்த கண்ணன்


கீழக்கரை.மார்ச்.07.கீழக்கரையில் கடந்த மாதம் கண்ணன் என்ற வாலிபர் டி.வி.எஸ்.50 யில் சென்று கொண்டிருந்த போது அவருக்கு முன் சென்ற லாரியின் மேல்பாகம் மின் கம்பியில் உரசி மின் கம்பி அறுந்து கண்ணன் மீது விழுந்ததால் சம்பவ இடத்திலேயே கண்ணன் உயிரழந்தார்.

இது குறித்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் கீழக்கரை கிளை சார்பில் மின்சாரத்துறையின் அலட்சிய போக்கை கண்டித்தும் ,உயிரழந்த கண்ணன் குடும்பத்தர்ருக்கு நிவாரணம் வழங்க கோரியும் கீழக்கரை முழுவதும் கண்டன சுவரொட்டிகளை ஒட்டியுள்ளனர்

1 comment:

  1. in t6ha kodumai endru maraumo theriyavillai..kilakaraiyil aayiram katchgal..aayiram thoundu niruvanagal..irunthum enna payan..avaravargal thangalin velaiyai parthukondu sendru vidukirargal...ithey e.b. yil velai parkum athigarigalin thambiyo ellai annano ellai avargalin manaiviyo iranthirunthal... nivaranamum udane kidaithu irukum...antha karand kambigalum mari irukum..

    ReplyDelete

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.