Friday, March 4, 2011

முஹம்மது சதக் கல்லூரியில் ஐ.ஏ.எஸ் மற்றும் ஐ.பி.எஸ் வழிகாட்டி கருத்தரங்கு



கீழக்கரையில் முஹம்மது சதக் கல்லூரியில் நடைபெற்ற ஐ.ஏ.எஸ் மற்றும் ஐ.பி.எஸ் வழிகாட்டி கருத்தரங்கில் முஹம்மது சதக் அறக்கட்டளையின் தலைவர் ஹமிது அப்துல் காதர் உரையாற்றினார்.அருகில் மாவட்ட ஆட்சியர் ஹரிகரன், ரித்தீஸ்.எம்பி உள்பட ஏராளமான மாணவ,மாணவிகள் கலந்து கொண்டனர் .

No comments:

Post a Comment

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.