Friday, March 18, 2011

கீழக்கரைக்கு புதிய காவல் து்றை அதிகாரிகள் !


கீழக்கரையில் புதிய சப் இன்ஸ்பெக்டராக ஜி.ஜான்சி ராணி பொறுபேற்றுள்ளார். மா்னாமதுரையை சேர்ந்ததைவர் பெருநாழி,பார்த்திபனூர்,இளையான்குடி ஆகிய இடங்களில் பணி புரிந்துள்ளார்




கீழக்கரையில் புதிய இன்ஸ்பெக்டராக வி.எம். இளங்கோவன் பொறுப்பேற்றுள்ளார். திருமங்கலம்,சோழவந்தான்,ஊட்டி,மேலூர்,மானாமதுரை,கூடலூர்,சோலூர் மட்டம்,ஈரோடு,தாராபுரம் ஆகிய ஊர்களில் பணிபுரிந்துள்ளார். இவர் ஈரோடை சேர்ந்தவர்.




No comments:

Post a Comment

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.