Friday, March 18, 2011

செல்போனில் வதந்தி பரப்பக்கூடாது! கீழக்கரை அனைத்து கட்சி கூட்டத்தில் தீர்மானம்




கீழக்கரை.மார்ச்.18.கீழக்கரை எல்லைக்குட்பட்ட பகுதியில் தேர்தல் சுமூகமாக நடை பெற அனைத்து கட்சி தலைவர்களு்ம் அழைக்கப்பட்டு காவல் துறை சார்பாக இன்று காலை அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது.இக்கூட்டத்தில் கீழக்கரை டவுன் பகுதியில் சுவர் விளம்பரம் செய்யக்கூடாது,வழிபாட்டு தலங்களில் பிரச்சாரத்தி்ல் ஈடுபடக்கூடாது,செல்போன் மூலம் வந்ததிகளை பரப்ப கூடாது என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

இக்கூட்டத்தில் காவல் துறை சார்பி்ல் இன்ஸ்பெக்டர் இளங்கோவன்,சப் இன்ஸ்பெக்டர்கள் ஜான்சி ராணி,ராமநாதன் உள்ளிட்டோரும் மற்றும் பல் வேறு கட்சியை சேர்ந்தவர்க்ளு்ம் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.