



தமிழக சட்டசபை தேர்தலையோட்டி தமிழகம் முழுவதும் பல இடங்களி்ல் அதிரடி சோதனை நடத்தப்பட்டு கோடிகணக்கில் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இந்நிலையி்ல் இன்று கீழக்கரை முக்கிய சாலைகளில் டி.எஸ்.பி. முனியப்பன் தலைமையில் இன்ஸ்பெக்டர் இளங்கோவன் சப் இன்ஸ்பெக்டர்கள் செல்லப்பன் ,ராமநாதன்,ஜான்சிராணி மற்றும் காவலர்கள் தீவிர வாகன சோதனையி்ல் ஈடுபட்டனர்.
No comments:
Post a Comment
செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.