Sunday, November 10, 2013

கீழக்கரையில் ரத்த வகை கண்டறியும் முகாம்!500க்கும் மேற்பட்டோர் பயன் பெற்றனர்!


கீழக்கரையில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் சார்பில் ரத்த வகை கண்டறியும் சிறப்பு முகாம் நடைபெற்றது .இதில் 500க்கும் மேற்பட்டோர் பயனடைந்தனர்.

கீழக்கரை வள்ளல் சீதக்காதி சாலையில் நடைபெற்ற இம்முகாமில் பெரியவர்கள் முதல் சிறியவர் வரை ஏராளமனோர் தங்கள் ரத்த வகையை அறிந்து கொண்டனர்.இதற்கான ஏற்பாடும் அமைப்பின் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

செய்தி மற்றும் படம் : முஜீப்

1 comment:

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.