Sunday, November 3, 2013

கீழக்கரை மஹ்தூமியா பள்ளி மாணவி சாதனை !

கீழக்கரை பழைய குத்பா பள்ளி மஹ்தூமியா உயர்நிலைப்பள்ளி, 10ம் வகுப்பு மாணவி எஸ்.செல்வப்பிரியா, மாவட்ட அளவிலான குண்டு எறிதல் மற்றும் தட்டு எறிதல் போட்டியில் முதலிடம் பெற்று, மண்டல போட்டிக்கு தகுதி பெற்றார். 

ஜமாத் தலைவர் ஹாஜா முகைதீன், தாளாளர் ஹமீது சுல்த்தான், தலைமை ஆசிரியர் கிருஷ்ணவேணி மற்றும் ஜமாத் 
நிர்வாகிகள், கல்விக்குழு உறுப்பினர்கள், ஆசிரியர்கள் பாராட்டினர்

No comments:

Post a Comment

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.