Sunday, November 17, 2013

காலமானார் (வபாத் அறிவிப்பு) !



கீழக்கரை வடக்குத்தெருவைச் சேர்ந்தஇந்தியன் சூப்பர் மார்ட்” அன்வர்தீன், அப்துல் ஸமது, ஸர்புதீன், முஹம்மது அனீஸ், இஸ்மாயில் , ரசூல்தீன், உசைனாபீவி, சித்தி ரபிக்கா 
ஆகியோரின் தாயாரும் முஹம்மது ஹனீபாவின் மனைவியுமான முஹம்மது மீரான் பீவி அவர்கள் நேற்று வபாத்(காலமானார்கள்) ஆனார்கள்.

 இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி இராஜிவூன்.

அன்னாரின் மஹ்பிரத்துக்கு அனைவரும் எல்லாம் வல்ல இறைவனிடம் துஆ செய்யுமாறு அவது குடும்பத்தினர் சார்பில் கேட்டு கொள்ளப்பட்டுள்ளது.

1 comment:

  1. கீழக்கரை அலி பாட்சாNovember 17, 2013 at 6:28 PM

    அஸ்ஸலாமு அலைக்கும். வ ரஹ்மதுல்லாஹி வ பரகாத்தஹூ

    இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஹூன்.

    வார்த்தை எதுவுமே இல்லை கண்ணீரைத் தவிர.

    அன்னாரின் மஃபிரத்துக்கும், ரஹ்மானின் கருணையினால் ஜன்னத் பிர்தவுஸில் நற்பதவி கிடைக்கவும்,கண்மணி செய்யதினா ரசூலே கரீம் ஸல்லாஹு அலைஹி வ ஸல்லத்தின் ஷபாத் கிடைக்கவும் நீராடும் கண்களோடும் விம்மும் நெஞ்சத்தோடும் இரு கரம் ஏந்தி ஏக இறைவனிடத்தில் இறைஞ்சுகின்றோம், மன்றாடுகிறோம்.ஆமீன்

    இந்த அன்பு சகோதரியை இழந்து ஆறா துயர் உற்றிருக்கும் குடும்பத்தினர் மற்றும் அனைத்து தரபினக்கும் ஸப்ரன் ஜமீலா என்னும் அழகிய பொறுமையை வல்ல அல்லாஹு சுபுஹானவுத்தாலா அள்ளி அள்ளி வழங்க உள்ளம் உருக பிரார்த்திகின்றோம் ..மன்றாடுகிறோம்.ஆமீன் ஆமீன் யாரப்பில் ஆலமீன்.

    ReplyDelete

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.