Wednesday, November 27, 2013

கீழக்கரையில் பூட்டியிருந்த வீடு புகுந்து 8 பவுன் நகை திருட்டு!மர்ம ஆசாமிகளை போலீஸ் தேடுகிறது!


கீழக்கரை அஹமது தெருவை ஹசனா லெப்பை மனைவி ரஹ்மான் பீவி(49) இவர் தனது குடும்பத்தினருடன் வீட்டை பூட்டி விட்டு சென்றிருந்த நேரத்தில் அங்கு வந்த மர்ம ஆசாமிகள் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று வீட்டிலிருந்த சுமார் 1 லட்சத்திற்கும் மேல் மதிப்புள்ள 8 1/2 பவுன் மதிப்புள்ள நகையை திருடி சென்றுள்ளதாக காவல் துறையில் புகார் செய்தார்.

இதன் பேரில் எஸ்.ஐ கோட்டைசாமி தலைமியிலான போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகிறனர்.

2 comments:

  1. Hello 8 pawn cold 1 lakh enga kidaikuthu athu varum 1.7 lakh

    ReplyDelete
  2. Hello 8 pawn cold 1 lakh enga kidaikuthu athu varum 1.7 lakh

    ReplyDelete

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.