Sunday, November 3, 2013

மாவட்ட அளவிலான வாலிபால் போட்டி ! கீழக்கரை மூர் அணி வெற்றி பெற்று சாம்பியன்!




52 அணிகள் பங்கேற்ற வாலிபால் போட்டி ஏர்வாடியில் நடைபெற்றது.இப்போட்டியில் கீழக்கரை மூர் அணி இறுதி போட்டியில் வெற்றி பெற்று ரூ 10000 ரொக்க பரிசை கைப்பற்றை சாம்பியன் கோப்பையை வென்றது!


இவ்வெற்றிக்காக சிறப்பாக செயல்பட்ட அனைத்து வீரர்களையும் மூர் அணியின் நிறுவனர் ஹசனுதீன் பாராட்டினார்.

No comments:

Post a Comment

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.