Saturday, November 2, 2013

தீபாவ‌ளி ப‌ண்டிகை! ந‌கராட்சி த‌லைவ‌ர் உள்ளிட்டோர் வாழ்த்து!


கீழக்கரை நகராட்சி தலைவர் ராவியத்துல் காதரியா வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்,

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அனைவருக்கும் எனது இனிய தீபாவளி நல் வாழ்த்துக்களை அன்புடன் தெரிவித்துக்கொள்கிறேன்.
 தீபாவளிநாளில்  அனைத்து மத நம்பிக்கைகளும், சமூக ஒற்றுமையயும், தூய அன்பையும் ஒளிர்ந்து அதன் முலம் இவ்வுலகில் சமத்துவம், சகிப்புத் தன்மையும், ஒருமைப்பாடும்  அனைத்து மக்கள் மற்றும் சமூகங்களுக்கிடையே பெருக வேண்டும் என இந்த நாளில் வாழ்த்துவதாக தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.