Friday, January 18, 2013

பெரியபட்டிண‌த்தில் "பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா" அலுவலகம் திற‌ப்பு !




 பெரியபட்டினத்தில் "பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா" அலுவலகம்   திறக்க‌ப்ப‌ட்ட‌து.இந்நிக‌ழ்ச்சியில் நகர் தலைவர் ரியாஸ் தலைமை வகித்தார்,இரு ஜமாத்தலைவர்களும் முன்னிலை வகித்தனர், முகவை மாவ‌ட்ட தலைவர் ஹபிபு நவாஸ் கான் ,பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில செயற்குழு உறுப்பின‌ர் அகமது பகுருதீன், ஊராட்சி தலைவர் ஹாஜி.கபீர் அம்பலம் உள்ளிட்ட‌ ப‌ல‌ர் கலந்துகொண்டனர்

முன்னதாக ஊராட்சி தலைவர் கபீர் பேசிய‌தாவ‌து,
சகோதரத்துவம்,சமத்துவமம் ஓங்க‌ சமுக ந‌ல‌ப்பணிகள் உள்ளிட்டவ‌கைளை செய்துவரும் இந்த‌ இய‌க்க‌த்தின் பணி மேன்மேலும் வ‌ள‌ர‌ வாழ்த்துகள் என்றார்.

இதில் SDPIயின் இராம்நாட் ,தொகுதி  தலைவர் ஃபைரோஸ் கான்,தொகுதி செயலாள‌ர் ஜெமில் SDPI பெரியப்பட்டினம் நகர் செய‌லாள‌ர் சேகுஇபுராகிம் நகர் பெருளாளர் இஸ்மாயில் உள்ளிட்ட‌ ஏராள‌மானோர் க‌ல‌ந்து கொண்ட‌ன‌ர்.

நிக‌ழ்ச்சியின் இறுதியாக பாப்புலர் ஃரண்ட் ஆஃப் இந்தியாவின் பெரியபட்டினம் நகர் செயலாள‌ர் அசன் அலி நன்றி கூறினார்

 

No comments:

Post a Comment

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.